எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
அதிகரிக்கும் தேங்காயின் விலை
2024-10-19
ஹப்புத்தளையில் விபத்து – இருவர் காயம்
2024-10-19
"சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடலாம்" என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி - ...
Read moreநீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ...
Read moreஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது. நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ...
Read moreபாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தாம் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று எதிர்க் கட்சித் தலைவர் எழுப்பிய ...
Read moreகொழும்பிலுள்ள தேசிய நூலகக் கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. நூலகத்தின் ஆவணவாக்கல் சேவைப் பிரிவுக் கட்டடத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தை அண்மித்துள்ள பகுதியிலேயே குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொழும்பு ...
Read moreஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று முதல் குறித்த விலைகுறைப்பு அமுலுக்கு வந்துள்ளதாகவும், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ...
Read moreவட மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக உரிய தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ...
Read more”தொழில் ரீதியாகப் பேரம் பேச முடியாதவர்களாகக் காணப்படும் ஓய்வூதியம் பெறுநர்களின் குறைபாடுகளை அரசு உணர்ந்து செயற்படுவது இன்றியமையாத சமூகப் பொறுப்பாகும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...
Read more”மின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும்” என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் ...
Read moreயாழ். ஓட்டுமடத்தைச் சேர்ந்த மரக்காலை உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பலொன்று அவரது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.