Tag: Sri Lanka

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றல் நம்மிடம் உள்ளது! -ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றலும் அறிவும் நம்மிடம் உள்ளது என்றும்,  அந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணிக்க  வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ...

Read more

எமக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கினர் – பிள்ளையான்!

தமது கட்சிக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கியிருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து ...

Read more

விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் கல்வி உரிமையைப் பாதுகாப்பேன்!

”எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்” என்றும் ஜனாதிபதி ரணில் ...

Read more

சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு அரசாங்கம் நிலையான இணக்கப்பாடுகளை எட்டவில்லை!

”சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் உட்பட சர்வதேச வணிக்கடன் தரப்புகளுடன் அரசாங்கம் இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை” என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ...

Read more

கொள்ளைக் கும்பல் தாக்கியதில் வயோதிபப் பெண் மரணம்!

எஹலியகொடை, அராபொல  பகுதியிலுள்ள வீடொன்றில், கொள்ளையடிக்க நுழைந்த கும்பலொன்று,  வீட்டில்  வசித்துவந்த வயோதிப தம்பதியரைக்  கூரிய ஆயுதத்தால்  தாக்கியதில், 74 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்ததோடு, அவரது  ...

Read more

வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்க விசேட செயற்றிட்டம்!

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ...

Read more

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை: இரு நீதிபதிகள் விலகல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ...

Read more

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் கைகோர்த்த இலங்கை!

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன் அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ...

Read more

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாத கால விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து பாதாள குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றுமாறு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ...

Read more

எதிர்காலத்தில் IMF இன் ஒத்துழைப்பின்றி வலுவான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்!

இலங்கை கடன்வழங்குனர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே  ...

Read more
Page 46 of 62 1 45 46 47 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist