எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
அதிகரிக்கும் தேங்காயின் விலை
2024-10-19
ஹப்புத்தளையில் விபத்து – இருவர் காயம்
2024-10-19
ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பாரிய முதலீட்டு வலயங்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 20 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை ...
Read moreகிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்திருந்தனர். தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்களைகளுக்கு சர்வதேச நீதி கோரி, கிளிநொச்சி மாவட்ட ...
Read moreநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு அருகாமையில் நாளைய தினம் கறுப்புக் கொடிப் போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ...
Read moreநாளை முதல் பேருந்துக் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாகவும், எனவே பயணிகள் சில்லறை நாணயங்களைக் கைவசம் வைத்திருக்கவேண்டும் எனவும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வருடாந்த ...
Read moreநேற்யை தினம் தனது 80 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, "தன்னை நினைவில் வைத்து வாழ்த்துத் தெரிவித்தமைக்காக நாட்டு மக்களுக்கு ...
Read moreவரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு குமுண தேசிய பூங்கா ஊடான கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையை விசேட பூஜைகளுடன் இன்று காலை கிழக்கு மாகாண ...
Read moreகடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை, மதுபானம் எனக் கருதி அருந்திய சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக ...
Read moreகிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் நேற்றைய தினம் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமற் போன நிலையில் இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். முறிகண்டி வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த ...
Read moreமஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாகக் கத்திக்குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இக் கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுபோவில வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலை மேற்கொண்ட ...
Read moreரயிலொன்று தடம் புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (29) மாலை 06.30 மணியளவில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்புக் கோட்டை நோக்கிப் பயணித்த ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.