எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
அதிகரிக்கும் தேங்காயின் விலை
2024-10-19
ஹப்புத்தளையில் விபத்து – இருவர் காயம்
2024-10-19
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) நாட்டுக்கு வருகைத் தந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து கலந்துரையாடினார். ...
Read moreமறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் ...
Read moreகடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி இலங்கைக் கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்ததாகவும், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அந்த ஒப்பந்தங்களிலும் ...
Read moreசம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று 61 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த நிலையில் இன்று ...
Read moreசர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதன்படி, 710 அவுஸ்திரேலிய டொலராக இருந்த விசா கட்டணம் தற்போது 1,600 டொலராக அதிகரித்துள்ளது. ...
Read moreஇலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை ...
Read moreகட்சி அரசியல் அன்றி, நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கே அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நேற்றைய தினம் ...
Read moreஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். உடல் நலக்குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ...
Read moreகிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம் மிக்க கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெறவுள்ளதாக அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. ...
Read moreகல்கிஸ்ஸைக் கடற்கரையில் நீராடச் சென்ற 17 வயதான மாணவரொருவர் நீரில் மூழ்கிக்காணாமற் போயுள்ளார். கல்கிஸ்ஸை, அபேசேகர மாவத்தையில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் தனது ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.