Tag: Sri Lanka

நாட்டுக்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டின்  இதுவரையான காலப்பகுதியில்  மொத்தமாக 3,32,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் பெப்ரவரி மாதத்தின் முதல் ...

Read moreDetails

சலுகை விலையில் நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க நடவடிக்கை!

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நேற்று (10) ஜனாதிபதி ...

Read moreDetails

ஆஸி.யுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு 16 பேர் கொண்ட அணியை !ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ...

Read moreDetails

பைனஸ் வனப்பகுதில் தீப்பரவல்!

பேராதனை கலஹா வீதியில் உள்ள மலைப் பகுதியில் நேற்றிரவு (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா-கண்டி பிரதான வீதியில் உள்ள ஹல்ஒய 9வது தூண் ...

Read moreDetails

கடமைகளைப் பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க!

கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ,இலங்கை இராணுவத்தின் 66 வது பதவி நிலை பிரதானியாக நேற்று  உத்தியோகபூர்வமாக தனது  கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இராணுவத்தில் ...

Read moreDetails

வைத்தியசாலைகள் நோயாளர்களை மனரீதியாகக் குணமாக்கும் இடமாக இருக்க வேண்டும்! -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

”மருத்துவமனை கட்டமைப்பை மருத்துவம் மற்றும் சுகாதார  சேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், நோயாளர்கள்  மனரீதியாக குணமடையும் இடமாகவும்  மாற்ற வேண்டும்” என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் ...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் செயற்பாடை ஒழிப்பதற்காக மத்திய வங்கி விசேட நடவடிக்கை!

மத்திய வங்கியானது பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழிப்பதற்கான மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. இந்த மதிப்பீடு ஆசிய பசுபிக் குழுமத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதோடு, இது ...

Read moreDetails

நாட்டு மக்களை வாழ வைக்க முடியாத ஒரு அரசாங்கமே ஆட்சியமைத்துள்ளது!

நாட்டு மக்களை வாழ வைக்க முடியாத ஒரு அரசாங்கமே தற்போது ஆட்சியமைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அவிஸ்ஸாவலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ...

Read moreDetails

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை!

”யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது  தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம்” என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில ...

Read moreDetails

மீண்டும் இலங்கைக்கும்-இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவை!

இலங்கைக்கும்-இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் 12ஆம் தேதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கப்பல் சேவையில் ஈடுபடும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த ...

Read moreDetails
Page 44 of 125 1 43 44 45 125
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist