Tag: Sri Lanka

Update:பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கனேமுள்ள சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல பாதாள உலகக்  குழுத் தலைவரான கனேமுள்ள சஞ்சீவ உயிரிழந்துள்ளார். கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை ...

Read moreDetails

நல்லதொரு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்! -சமன்த வித்தியாரட்ன

நல்லதொரு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்புத்துறை அமைச்சர் சமன்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். இன்றையதினம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கருத்து ...

Read moreDetails

174 ஓட்டங்களால் ஆஸி.யை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்ற இலங்கை!

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (14) நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியானது 174 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் ...

Read moreDetails

இலங்கை – அவுஸ்திரேலியா 2 ஆவது ஒருநாள் ஆட்டம் இன்று!

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (14) ஆரம்பமாகும் ஒருநாள் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான ஆட்டத்தில் இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டமானது இன்று காலை ...

Read moreDetails

குரங்குகளைப் பிடிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

தற்போது குரங்குகளை பிடிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தா தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 17 லட்சத்து 25 ஆயிரத்து 795 குடும்பங்களுக்கான ...

Read moreDetails

தையிட்டி விகாரை விவகாரம்: பௌத்தசாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விவகாரமானது, தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக ...

Read moreDetails

சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம்! -ஜனாதிபதி தெரிவிப்பு

சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம் என  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கு ...

Read moreDetails

49 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இலங்கை!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியானது 49 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (12) ...

Read moreDetails

கடுவலை போம்பிரிய பகுதியில் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்!

கடுவலை போம்பிரிய பகுதியில் அமைந்துள்ள போம்பிரிய மத்திய கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று, குறித்த பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிக்காக பயிற்சியில் இருந்த மாணவர்கள் மீது தாக்குதல் ...

Read moreDetails
Page 44 of 127 1 43 44 45 127
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist