இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது, தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மினுவங்கொடையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கட்சியின் தலைவர் ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கத்திற்கு வழங்கியவுடன், தாமதிக்காமல் வெளியிடுவதாக ஜனாதிபதி அல்லது அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளிக்கும்வரை, குறித்த அறிக்கைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போவதில்லை என்று ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டினுள் கடந்த ...
Read moreDetailsஇலங்கையின் புதிய அரசாங்கம் கடனில் சிக்கியுள்ள தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளது, ஆனால் அதிக இலாபகரமான எதிர்காலத்திற்காக அதனை மறுசீரமைக்க ...
Read moreDetails2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ...
Read moreDetailsபரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 05ஆம் தர ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும், ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால், அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார். ...
Read moreDetailsநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், மலையகம் குறித்து எவ்வாறான வாக்குறுதிகளை வழங்குகின்றனரோ அதற்கமையவே அவர்களுக்கு ஆதரவு வழங்கப்போவதாக மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுள்ளது ...
Read moreDetailsW. M. Mendis நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க இந்த உத்தரவினைப் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.