பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஇன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில், உலக சக்திகளின் மோதல்கள் மற்றும் பிராந்திய அரசியல் கூட்டணிகள் காரணமாக பல்வேறு நாடுகள் பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், ...
Read moreDetailsநிட்டம்புவ - ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, உயிரிழந்த நபர் சுமார் 60 ...
Read moreDetailsபிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு நேற்று (01) விஜயம் மேற்கொண்டார். அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா, கல்முனை மேல் நீதிமன்ற ...
Read moreDetailsதலவாகலையில் உள்ள லிந்துலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வால்ட்ரிம் தோட்டத்தில் கடந்த நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 10 லயன் வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்ததாகவும் ...
Read moreDetailsவடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளி ...
Read moreDetailsமலையகத்தில் பாரம்பரிய கூத்துகளில் ஒன்றான காமன் கூத்து விழா பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவு தோட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நேற்று காமத்து விழாவிற்கான அனைத்து ...
Read moreDetailsஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமையினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இரவு வேளைகளிலும் எரிபொருளுக்கு மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிகின்றது. நேற்றையதினம் எரிபொருளுக்கான ...
Read moreDetailsமத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்றைய தினத்திற்குரிய (01) அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ...
Read moreDetailsகளுத்துறை பகுதியில் வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.