பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்கவை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி ...
Read moreDetailsஇந்தியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த, பாதாள உலகக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளர் எனக் கூறப்படும் 'கமாண்டோ சலிந்த' என்பவரை ...
Read moreDetailsஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsவவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருந்ததுடன் ஏ 9 வீதியின் போக்குவரத்தும் ...
Read moreDetailsபயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான ...
Read moreDetails'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணங்களை வழங்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டமொன்று நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி ...
Read moreDetailsஅச்சுவேலி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வீரவாணி பகுதியில் மாடுகளை கடத்திய ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நீண்ட காலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் சிறிய ரக ...
Read moreDetailsகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கச்ச தீவு செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ...
Read moreDetailsநெல்லியடி பொலிசாருக்கு எதிராக குடவத்தை மக்கள் இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும் ...
Read moreDetailsஇந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி மேலதிக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.