Tag: srilanka news

முச்சக்கரவண்டி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் , எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் , முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த ...

Read moreDetails

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை (2025) முன்னிட்டு விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு!

2025 ஆம் ஆண்டு பத்தாவது தேசிய விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு நேற்று (7) 'வீதி பாதுகாப்பு தினம்' எனும் கருப்பொருளின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய ...

Read moreDetails

மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப்பொருட்களை கடத்திய மூவரிடம் விசாரணை முன்னெடுப்பு!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப் பொருட்களை கடத்திய நிலையில் கைதான மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குபட்ட அட்டாளைச்சேனை ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட மகேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல் உத்தரவு!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளை எதிர்வரும் 9 ஆம் ...

Read moreDetails

சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் தெரிவு – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதை தடுக்கும் வகையில் மேல்மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக இடைக்காலத் தடை ...

Read moreDetails

மறு அறிவித்தல் வரை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்!

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று (07) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல் ...

Read moreDetails

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (7) அவர் கல்கிஸ்ஸை நீதவான் ...

Read moreDetails

சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120பேர் கைது!

சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டிய, சீதாவக்கபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பொலிஸ் பிரிவுகளை அடிப்படையாக கொண்டு ...

Read moreDetails

காணாமல் போன 04 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்!

இந்திய மீன்பிடி படகில் இருந்து காணாமல் போன பாதிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இல்லாமல் காணாமல் ...

Read moreDetails

மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு !

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள காற்றாலை கோபுரம் அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள ...

Read moreDetails
Page 122 of 161 1 121 122 123 161
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist