முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் இன ...
Read moreDetailsஇலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென, பிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சி ...
Read moreDetailsபிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் சட்டவிரோத குடிப்பெயர்வோரை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தததில் கையெழுத்திட்டுள்ளன. லண்டனில் நடைபெற்ற உள்நாட்டு விவகாரங்களுக்கான முதல் கூட்டுப் பணிக்குழுவிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ...
Read moreDetailsபிரித்தானியாவின் நாடுகடத்தம் திட்டத்தால் அநேகமான இந்தியர்கள் ஆபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில், சுமார் 2,500 இந்தியர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் ...
Read moreDetailsபிரித்தானியா தலைநகர் லண்டனில் பெட்ஃபோர்ட்ஷையர் (Bedfordshire) நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டிலிருந்து அணு குண்டை தயாரிக்கும் பொருட்களுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ...
Read moreDetailsபிரித்தானியா, சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதானது அதன் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என, பிரித்தானிய கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் சிறந்த கல்விக்கு பெயர்போன பிரித்தானியா, சர்வதேச ...
Read moreDetailsபுகலிடக் கோரிக்கையாளர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என ஜேர்மனியிடமிருந்து பிரித்தானியா கற்றுக்கொள்ள வேண்டும் என ஜேர்மனியில், புதிதாக வந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக அரசு நடத்தும் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ...
Read moreDetailsபிரித்தானியாவில் பரவிவரும் கக்குவான் இருமல் கிருமி தொற்று காரணமாக ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கள் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரையான ...
Read moreDetailsபிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது ஈராக் நாட்டுக்கும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து சில ஆவணங்கள் வெளியாகியுள்ளதாக ...
Read moreDetailsபிரித்தானியாவின் ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தினால் பிரித்தானியா பாரிய விளைவுகளை சந்திக்கும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவை தாக்க, பிரித்தானிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு உக்ரைனுக்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.