Tag: uk

பிரதமராக வரவில்லை ஓர் இந்துவாக வந்துள்ளளேன்! 

இந்து மத நம்பிக்கை, தன்னை மிகச்சிறந்த பிரதமராக செயற்பட  வழிகாட்டுவதாக, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஆன்மீக தலைவரான மொராரி பாபு (Morari ...

Read moreDetails

சிறுவர்களின் ஆபாச பட விவகாரத்தில் ஆசிரியருக்கு 12 ஆண்டுகள் சிறை

இந்திய சிறுவர்களின் ஆபாச பட விவகாரத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த  ஸ்மித் என்ற  35 வயதான ஆசிரியருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இந்தியாவில் ...

Read moreDetails

மன்னர் சார்ள்சை சிறப்பிக்கும் நாணயம்!

மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் இங்கிலாந்து நாணயங்களை அதிகாரபூர்வமாக தயாரிக்கும் 'தி ரோயல் மின்ட்' ...

Read moreDetails

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ்!

இங்கிலாந்தில் எரிஸ் (Eris - EG.5.1) எனப்படும் புதியவகை கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களிடையே பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன குறித்த எரிஸ் வைரஸ் ஒமிக்ரோனின் ...

Read moreDetails

பிரித்தானியாவில் உச்சத்தைத் தொட்ட வங்கிகளின் வட்டி வீதம்

பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் வங்கிகள்  15 ஆண்டுகளில்  இல்லாத அளவுக்கு அதன் வட்டி வீதத்தை 5.25% ஆக நேற்றைய தினம் உயர்த்தியுள்ளன. பிரித்தானிய அரசானது அண்மைக்காலமாகப் ...

Read moreDetails

பிரித்தானியப் பிரதமரின் வீட்டைக் கறுப்புத் துணியால் மூடிய மக்கள்

பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கின் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கறுப்புத் துணியால் மூடிய சம்பவம்பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் கருங்கடல் பகுதியில் கச்சா ...

Read moreDetails

பிரித்தானியா சென்றடைந்தார் ஜனாதிபதி பைடன்

உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு லிதுவேனியாவின் தலைநகரான வில்னியசில் நாளை மற்றும் நாளை மறுதினம்  நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் நேட்டோ உறுப்பினராக ...

Read moreDetails

கம்பளிப் புழுக்களால் அச்சத்தில் பிரித்தானியர்கள்

பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் கம்பளிப் புழுக்களால் மக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெர்பிஷையர் என்ற இடத்தில் கருவேல மரங்களில் கூட்டம் கூட்டமாக வாழும் இவ்வகைப்  புழுக்களால் மனிதர்களுக்கு ...

Read moreDetails

மனைவி, குழந்தைகளைக் கொன்ற இந்தியர் : பிரித்தானியப் பொலிஸார் வெளியிட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ!

  பிரித்தானியாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக்  கொன்ற கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ...

Read moreDetails

கடல் கன்னியாக மாறிய ஆசிரியை; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

பிரித்தானியாவில் உள்ள டெவோனில் டோர்க்குவே பகுதியை சேர்ந்தவர் மோஸ்கிரீன். 33 வயதான இவர் இத்தாலியின் சிசிலி பகுதியில் உள்ள  பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். எனினும் அவருக்கு ...

Read moreDetails
Page 27 of 28 1 26 27 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist