எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
பிரித்தானியாவைச் சேர்ந்த ‘MI6‘ என்ற உளவுச் சேவையொன்று சீனாவில் உள்ள வெளிநாட்டவரைப் பயன்படுத்தி உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சீன அரசு குற்றம் சுமத்தியுள்ளது. சீன அரசின் பிரதான ...
Read moreDetailsபிரித்தானியாவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியொருவர் Virtual reality எனப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டின் மூலம் உள ரீதியாக கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ...
Read moreDetailsசுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் லண்டனில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்தில் உள்ள இரண்டு சுரங்கப்பாதைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சனிக்கிழமை லண்டனில் இருந்து செல்லும் அனைத்து ...
Read moreDetailsபிரித்தானியாவின் ராணியான கமிலா, அண்மையில் வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) ஒலிவியா டெய்லர் என்ற 7 வயதுச் சிறுமியுடன் தேநீர் அருந்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ...
Read moreDetailsபிரித்தானிய இளவரசி ஆன் (Anne) எதிர்வரும் ஜனவரி மாதம் தனது கணவர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கும் ...
Read moreDetails‘100-day cough‘எனப்படும் புதிய பக்றீரியாத் தொற்றானது பிரித்தானியா முழுவதும் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞான ரீதியாக கக்குவான் என அழைக்கப்படும் குறித்த தொற்றானது ...
Read moreDetailsபிரித்தானியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த செப்டெம்பர் -அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் எதிர்பாராத விதமாக நாட்டின் மொத்த உள்நாட்டு ...
Read moreDetailsஇங்கிலாந்தின், தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பகுதியில் இந்தியப் பெண்ணொருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான மேஹக் சர்மா என்ற பெண்ணே, இந்திய ...
Read moreDetails”12 மாதங்களுக்கும் குறைவாக சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்கள் இனி சிறை செல்லத் தேவையில்லை” என்ற சட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள சிறைச்சாலைகளில் காணப்படும் ...
Read moreDetailsபிரித்தானியாவில் ஆப்கானிஸ்தானின் தூதரக செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூதரக அதிகாரிகள் போதிய அளவு ஒத்துழைப்பு வழங்காமை காரணமாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலிபான் அரசு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.