Tag: uk

பிரித்தானியாவில் ஆப்கானிஸ்தானின் தூதரகச் சேவைகள் இடைநிறுத்தம்!

பிரித்தானியாவில் ஆப்கானிஸ்தானின் தூதரக செயற்பாடுகள்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூதரக அதிகாரிகள் போதிய அளவு ஒத்துழைப்பு வழங்காமை காரணமாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலிபான் அரசு  ...

Read moreDetails

பிரித்தானியப் பிரதமரின் மாமியாருக்குக் கௌரவம்

குளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண் என்ற பெருமையை சுதா மூர்த்தி பெற்றுள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மனைவியும், பிரித்தானியப்  பிரதமர் ...

Read moreDetails

இங்கிலாந்து அகதிகளின் முகாமாக இருக்கக் கூடாது!

இங்கிலாந்திற்கு வரும் அகதிகள் இணைந்துவாழாமல் இணையாக வாழ்கின்றனர் என அந்நாட்டின் உட்துறை செயலாளர்  சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman) தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் என்டர்பிரைஸ் ...

Read moreDetails

மகளால் கின்னஸில் இடம் பிடித்த தந்தை!

பிரித்தானியாவைச் சேர்ந்த மார்க் ஓவன் எவன்ஸ் என்பவர்  தனது மகளான லூசி  மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும்  வகையில் மகளின்  பெயரை 667 முறை பச்சை குத்தி ...

Read moreDetails

பிரித்தானியாவில் புறாக்களின் எச்சத்தால் சுழப்பட்ட வீடு!

பிரித்தானியாவில் லண்டன் நகரில் உள்ள வீடொன்று புறாக்களின் எச்சத்தால் சேதமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டின் உரிமையாளர்,  வாடகைக்குக் கொடுத்த தனது வீட்டை பார்வையிடச் சென்றுள்ள ...

Read moreDetails

லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு (Executive Course in Post-Legislative Scrutiny) என்ற கற்கை நெறியினைத் தொடரும் விதமாக இலங்கையைச் சேர்ந்த ...

Read moreDetails

சீனாவின் தலையீட்டை பிரித்தானியா ஒரு போதும் ஏற்காது!

பிரித்தானியாவின் ஜனநாயகத்தில் சீனா தலையிடுவதை நான் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற ஆய்வாளர்(Parliamentary researcher) ஒருவர் சீனாவுக்காக ...

Read moreDetails

நீதி வேண்டும்; சர்வதேசத்திடம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை!

”இலங்கையில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  நீதிவேண்டும்”  எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள்  சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவில்  ...

Read moreDetails

லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!

பிரசித்தி பெற்ற லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயத்தின் 22வது மகோற்சவப்  பெருவிழா அண்மையில் நடைபெற்றது. இத்தேர் திருவிழாவின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...

Read moreDetails

சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை

இலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த செயற்பாடு மாறும் வரையில், ஜனநாயக ரீதியில் இலங்கை செயற்பட போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித ...

Read moreDetails
Page 25 of 28 1 24 25 26 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist