முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் மூன்று ஆடைகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏலத்திற்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலியன்ஸ் என்ற ஏல நிறுவனத்தினால் அடுத்த மாதம் 6-ம் திகதி ...
Read moreDetailsபிரித்தானியாவின் தலைநகரான லண்டனில், அண்மையில் இடம்பெற்ற கலாசார திருவிழாவில் பங்கேற்ற 85 பேரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இத்திருவிழாவில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் பங்குபற்றிய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsபிரித்தானியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த ‘ஏழு குழந்தைகளைக் கொடூரமாகக் கொலைசெய்த தாதியின் வழக்கில்‘ ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிரபலமருத்துவமனையொன்றில் கடந்த 2015 ...
Read moreDetailsபிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் விலை மதிக்கமுடியாத பொருட்கள் பல திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அருங்காட்சியகத்தில் கி.மு. 15ஆம் நூற்றாண்டு ...
Read moreDetailsஇந்து மத நம்பிக்கை, தன்னை மிகச்சிறந்த பிரதமராக செயற்பட வழிகாட்டுவதாக, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஆன்மீக தலைவரான மொராரி பாபு (Morari ...
Read moreDetailsஇந்திய சிறுவர்களின் ஆபாச பட விவகாரத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஸ்மித் என்ற 35 வயதான ஆசிரியருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இந்தியாவில் ...
Read moreDetailsமன்னர் சார்ள்ஸின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் இங்கிலாந்து நாணயங்களை அதிகாரபூர்வமாக தயாரிக்கும் 'தி ரோயல் மின்ட்' ...
Read moreDetailsஇங்கிலாந்தில் எரிஸ் (Eris - EG.5.1) எனப்படும் புதியவகை கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களிடையே பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன குறித்த எரிஸ் வைரஸ் ஒமிக்ரோனின் ...
Read moreDetailsபிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் வங்கிகள் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் வட்டி வீதத்தை 5.25% ஆக நேற்றைய தினம் உயர்த்தியுள்ளன. பிரித்தானிய அரசானது அண்மைக்காலமாகப் ...
Read moreDetailsபிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கின் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கறுப்புத் துணியால் மூடிய சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் கருங்கடல் பகுதியில் கச்சா ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.