பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
UEFA CHAMPIONS LEAGUE பார்சிலோனா வெற்றி
2025-04-11
பலாங்கொடை - கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ...
Read moreDetailsநேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ...
Read moreDetailsஇலங்கை கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் என்று அழைக்கப்படும் பெர்சி அபேசேகர இன்று (திங்கட்கிழமை) காலமாகியுள்ளார். 'பெர்சி அங்கிள்' என அழைக்கப்படும் இவர் அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இன்று ...
Read moreDetails2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ...
Read moreDetailsஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முறையாக நடந்து கொள்ளாவிட்டால் அதனை எதிர்கொள்ளும் அதிகாரம் வழங்கும் வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நாளை சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsதொல்பொருள் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் காமினி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு மேலதிகமாக அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தொல்பொருள் ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 100 இலட்சம் வாக்குகளை வழங்கி ஜனாதிபதி கதிரையில் அமரச் செய்யுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன ...
Read moreDetailsஇணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் ...
Read moreDetailsஅரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.