Tag: updats

செப்டெம்பர் 2ஆம் திகதியன்று விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை!

நல்லூர் தீர்த்த தினமான செப்டெம்பர் 2ஆம் திகதியன்று, விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா ...

Read moreDetails

பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவது நெருக்கடி மீண்டும் தோன்றுவிற்கும்!

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவதானது சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் நாடு முகங்கொடுத்த பொருளாதார, சமூக நெருக்கடி மீண்டும் தோன்றுவதற்கே வழிகோலும் என இலங்கை ...

Read moreDetails

போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நாடின் பாஷிக் கைது!

போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நாடின் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று டுபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய ...

Read moreDetails

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது நேரம் ஒதுக்கும் முறைமை இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இதன்படி இன்று முதல் வருகையின் ...

Read moreDetails

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக ஜெய்ஷா தேர்வு!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வாகியுள்ளார் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) தலைவராக உள்ள நியூசிலாந்ததைச் சேரந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாதம் ...

Read moreDetails

இனவாதம் என்பது நாட்டிலுள்ள மற்றுமொரு அரசியல் செயற்றிட்டம் மட்டுமே-அநுரகுமார!

இனவாதம் என்பது நாட்டிலுள்ள மற்றுமொரு அரசியல் செயற்றிட்டமே தவிர மக்களிடம் காணப்படும் விடயமல்ல எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் ...

Read moreDetails

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரம்!

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் இன்று தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை!

முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனையும் 10 வருட காலத்திற்கு பணி இடைநிறுத்தமும் செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ...

Read moreDetails

வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க அவுஸ்ரேலியா தீர்மானம்!

2025 ஆம் ஆண்டிற்கு, அவுஸ்ரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க அந்நாட்டு அரசாங்கம் வேலை செய்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் நாட்டின் ...

Read moreDetails

கட்சி முடிவெடுத்தால் ஜனாதிபதியை ஆதரிப்பேன்-ஹிஸ்புல்லா!

கட்சி முடிவெடுத்தால் ஜனாதிபதியை ஆதரிப்பேன், கட்சியின் தீர்மானமே இறுதித்தீர்மானமாக அமையுமென , கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப்பதிலளிக்கையிலேயே அவர் ...

Read moreDetails
Page 113 of 270 1 112 113 114 270
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist