எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!
2024-10-18
சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!
2024-10-18
2024 ஆம் ஆண்டின் கடந்த மூன்று மாதங்களில் 20,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது தற்போது நிலவும் வெப்பமான ...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. அதன்படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ...
Read moreஇந்த நாட்டில் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. போலி வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் ...
Read moreபண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவையொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளது ...
Read more2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 74,499 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் 34,599 பேர் ...
Read moreஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் ஹோமாகம வைத்தியசாலையை உத்தேச (NSBM) நிறுவனத்திற்கு விற்பனை ...
Read moreஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு இன்று (புதன்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ...
Read moreவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த பிணை மறுசீரமைப்பு மனுவை இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சுகாதார ...
Read moreதாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக பளுதூக்கும் செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சேர்ந்த ஹன்சானி கோமஸ் புதிய சாதனையை நிகழ்த்தினார். அதன்படி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 49 கிலோ எடைப் ...
Read moreஇரத்தினபுரி - பத்துல்பான பிரதேசத்தில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.