Tag: updats

ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்ற அறிவிப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு ...

Read moreDetails

தேசத்தைப் பற்றி சுயநலமில்லாமல் சிந்திக்கும் எவருடனும் மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்-கமல்!

கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம் அழைப்பாணை!

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என கோரி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவின் உண்மைகளை சரிபார்க்க மார்ச் ...

Read moreDetails

இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி அதிகரிப்பு!

உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ...

Read moreDetails

தனியார் மயமாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

தேசிய வள பாதுகாப்பு இயக்கம் கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு போராட்டம் ...

Read moreDetails

தொழுநோய் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்து!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழுநோய் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுவொன்று அடுத்த மாதம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ...

Read moreDetails

சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள் சமர்பிப்பு!

சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பான அமைச்சின் இறுதிப் பிரேரணை எதிர்வரும் 28ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுகாதார தொழிற்சங்கங்களின் முன்மொழிவுகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ...

Read moreDetails

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர நியமனம்!

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர இன்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் அவர் ஏற்கனவே மாகாண சபைகள் மற்றும் ...

Read moreDetails

நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும்-ஜூலி சாங்!

சர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவிசாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை விடுத்துள்ளார். இணைய பாதுகாப்பு ...

Read moreDetails

மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் பெரிய வெங்காயம்!

ஏற்றுமதி நிறுத்தப்பட்ட இந்திய வெங்காயத்தை மீண்டும் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பெரிய வெங்காயம் ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை முற்றாக நீக்குவதற்கு ...

Read moreDetails
Page 232 of 270 1 231 232 233 270
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist