Tag: Vasudeva Nanayakkara

ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமையே சிறந்தது : வாசுதேவ நாணயக்கார!

ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமை என்பதுதான் எமது கொள்கையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைப்பது ஏன்? : வாசுதேவ கேள்வி!

பகிடிவதைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே ...

Read moreDetails

பிணைமுறி மோசடி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? : வாசுதேவ!

மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தெளிவு படுத்த வேண்டும் என ...

Read moreDetails

நாட்டில் எய்ட்ஸ் தொற்று 13 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்கின்றார் வாசுதேவ நாணயக்கார

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்று 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இந்நிலைமை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதால் ...

Read moreDetails

22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறாவிட்டால் எதிர்ப்பை வெளியிட தயார் – வாசுதேவ

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறாவிட்டால் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். உத்தர லங்கா ...

Read moreDetails

விமல், வாசு, கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கக்கூடாது – ஜனாதிபதி கோட்டா

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமை தவறு என ஜனாதிபதி கோட்டாபய ...

Read moreDetails

அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை – அமைச்சர் வாசு

அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று மக்களை நாசமாக்க இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஆகவே சர்வதேச ...

Read moreDetails

நள்ளிரவில் கைச்சாத்தான ஒப்பந்தம்: உடனடியாக பிரதமர், ஜனாதிபதியை சந்திக்க விமல், வாசு உள்ளிட்டவர்கள் திட்டம்

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர்கள் தயாசிறி ஜெயசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist