Tag: wattala

வத்தளை துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது!

வத்தளை, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளியாவத்தை பகுதியில் கடந்த ஜூலை 23 அன்று இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் ...

Read moreDetails

வத்தளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

வத்தளை, பள்ளியாவத்தை, கதிரான பாலத்துக்கு அருகிலுள்ள மண்டபம் ஒன்றில் நேற்று இரவு (23) நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கருப்பு ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்று (23) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குழந்தை ஒன்றின் பிறந்தநாள் விழா ...

Read moreDetails

வத்தளையில் ஒரு கிலோவுக்கும் அதிக ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!

வத்தளைப் பகுதியில் ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ...

Read moreDetails

வத்தளையில் வெடிமருந்துகள், சிம் அட்டைகள் அடங்கிய பொதி மீட்பு!

வத்தளை, கால சந்தி பகுதியில் வெடிமருந்துகள் அடங்கிய பொதி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து நடத்திய சோதனையின் ...

Read moreDetails

வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினர், காவல்துறையுடன் இணைந்து 2026 பெப்பரவரி 02 ஆம் திகதி வத்தளை பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி ...

Read moreDetails

வத்தளையில் கைதுப்பாக்கியுடன் இருவர் கைது!

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று (08) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் ...

Read moreDetails

பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது!

பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெண் பிக்கு ஒருவரை அச்சுறுத்தி, வாய்மொழியாக திட்டிய சம்பவம் ...

Read moreDetails

பாவனைக்கு உதவாத 6.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல்!

வத்தளையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான 3,620 கிலோகிராம் பேரீச்சம்பழங்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் நடத்தப்பட்ட ...

Read moreDetails

5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் பொலிஸ் மா ...

Read moreDetails
Page 1 of 2 1 2
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist