Tag: world

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பாடசாலை  மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது ...

Read moreDetails

அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகள் சேதம்-ஒலிம்பிக் விழாவிற்கு பாதிப்பா?

பிரான்சின் பல்வேறு பகுதிகளில் அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகளில் மர்ம நபர்கள் இன்று சேதப்படுத்தியுள்ளனர் தண்டவாளத்தை சேதப்படுத்துதல், தீவைத்தல் போன்ற சம்பவங்களால் புகையிர போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல ...

Read moreDetails

எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடலில் விபத்து!

1.5 மில்லியன் லிட்டர் தொழிற்சாலை எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்கியுள்ளது. இதனால், சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக சர்வதேச ...

Read moreDetails

நேபாளத்தில் விமான விபத்து- 4 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் உள்ள கன்மாண்டு சர்வதேச விமான நிலையம் அருகே சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது விமானம் புறப்பட்டு சிறிய நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதுடன் விமானத்தில் பயணம் ...

Read moreDetails

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் ஹல்மஹேரா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ...

Read moreDetails

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று எத்தியோப்பியா- கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட ...

Read moreDetails

தைவானின் எல்லையில் சீனாவுக்குச் சொந்தமான போர்க்கப்பல்கள்!

தைவானின் எல்லையில் சீனாவுக்குச் சொந்தமான 8 போர்க்கப்பல்கள் மற்றும் 22 விமானங்கள் பறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் 15 விமானங்கள் எல்லையைத் தாண்டி தைவானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ...

Read moreDetails

பெரு நாட்டில் பேருந்து விபத்து- 26 பேர் உயிரிழப்பு!

பெரு நாட்டில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 656 ...

Read moreDetails

எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பணியாளர்கள் மாயம்!

ஓமான் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட 16 பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மையத்தில் உள்ள ராஸ் மத்ரகாவின் தென்கிழக்கில் ...

Read moreDetails

எஸ்டோனியாவின் பிரதமர் காஜா கல்லாஸ் ராஜினாமா!

ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவின் பிரதமர் காஜா கல்லாஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் அதன்படி கடந்த 3½ ஆண்டுகளாக பிரதமராக இருந்த இவர் ...

Read moreDetails
Page 11 of 25 1 10 11 12 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist