பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!
2026-01-29
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
2026-01-28
சீனாவில் கயாமி புயலால் கனமழை பெய்த நிலையில் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிர்ழந்துள்ளனர். சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை ...
Read moreDetailsகாசாவில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது ...
Read moreDetailsபிரான்சின் பல்வேறு பகுதிகளில் அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகளில் மர்ம நபர்கள் இன்று சேதப்படுத்தியுள்ளனர் தண்டவாளத்தை சேதப்படுத்துதல், தீவைத்தல் போன்ற சம்பவங்களால் புகையிர போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல ...
Read moreDetails1.5 மில்லியன் லிட்டர் தொழிற்சாலை எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்கியுள்ளது. இதனால், சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக சர்வதேச ...
Read moreDetailsநேபாளத்தில் உள்ள கன்மாண்டு சர்வதேச விமான நிலையம் அருகே சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது விமானம் புறப்பட்டு சிறிய நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதுடன் விமானத்தில் பயணம் ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ...
Read moreDetailsஎத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று எத்தியோப்பியா- கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட ...
Read moreDetailsதைவானின் எல்லையில் சீனாவுக்குச் சொந்தமான 8 போர்க்கப்பல்கள் மற்றும் 22 விமானங்கள் பறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் 15 விமானங்கள் எல்லையைத் தாண்டி தைவானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ...
Read moreDetailsபெரு நாட்டில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 656 ...
Read moreDetailsஓமான் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட 16 பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மையத்தில் உள்ள ராஸ் மத்ரகாவின் தென்கிழக்கில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.