Tag: world

மீண்டும் நாடு திரும்பும் ஷேக் ஹசீனா!

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் தேர்தலை அறிவித்த பின்னர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவார் என ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசீத் ஜாய் தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள ...

Read moreDetails

டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையேயான முதல் விவாதம்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையேயான முதல் விவாதம் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என ...

Read moreDetails

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 ...

Read moreDetails

பங்களாதேசத்தை கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை-கலிதா ஜியா!

பங்களாதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை என்று சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள பங்களாதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவித்துள்ளார். அதன்படி நாம் இந்த ...

Read moreDetails

பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைப்பு-மாணவர் அமைப்பு!

மாணவர் செயற்பாட்டாளர்களின் நிபந்தனைகளுக்கு அமைய இன்று பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பங்களாதேஷில் அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்திற்கு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க ...

Read moreDetails

சீனாவில் நிலச்சரிவு 11 பேர் உயிரிழப்பு!

சீனாவில் கயாமி புயலால் கனமழை பெய்த நிலையில் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிர்ழந்துள்ளனர். சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை ...

Read moreDetails

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பாடசாலை  மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது ...

Read moreDetails

அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகள் சேதம்-ஒலிம்பிக் விழாவிற்கு பாதிப்பா?

பிரான்சின் பல்வேறு பகுதிகளில் அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகளில் மர்ம நபர்கள் இன்று சேதப்படுத்தியுள்ளனர் தண்டவாளத்தை சேதப்படுத்துதல், தீவைத்தல் போன்ற சம்பவங்களால் புகையிர போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல ...

Read moreDetails

எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடலில் விபத்து!

1.5 மில்லியன் லிட்டர் தொழிற்சாலை எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்கியுள்ளது. இதனால், சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக சர்வதேச ...

Read moreDetails

நேபாளத்தில் விமான விபத்து- 4 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் உள்ள கன்மாண்டு சர்வதேச விமான நிலையம் அருகே சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது விமானம் புறப்பட்டு சிறிய நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதுடன் விமானத்தில் பயணம் ...

Read moreDetails
Page 11 of 26 1 10 11 12 26
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist