Tag: world

கென்யாவின் 42 பெண்களின் சடலங்கள் மீட்பு!

கென்யாவின் நைரோபிக்கு அருகிலுள்ள கல்குவாரி ஒன்றில் அதிகளவான பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

மீண்டுமொரு விவாதத்தை நடத்துவோம்-ஜோ பைடனுக்கு டொனால்ட் டிரம் சவால்!

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் மீண்டுமொரு விவாதத்தை நடத்துவோம் என சக போட்டியாளரான ஜனாதிபதி ஜோ பைடனுக்கு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் ...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் ...

Read moreDetails

உத்தரபிரதேசத்தில் விபத்து – 18 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்தவர்களில் ...

Read moreDetails

ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா நகரில் உள்ள பாடசாலை ...

Read moreDetails

அணு ஆயுத போர் தொடர்பில் புடின் எச்சரிக்கை!

உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விட வேண்டாம் எனவும் ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் இந்த போர் விரைவில் அணு ஆயுத ...

Read moreDetails

மலேசியா சர்வதேச விமான நிலையத்தில் எரிவாயு கசிவு-39 பேர் பாதிப்பு!

மலேசியா - கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டடு 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இன்னிலையில் இதனை சுவாசித்தவர்களிடம் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற ...

Read moreDetails

அட்லாண்டிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை-எச்சரிக்கை!

அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளதாக என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் இந்த புயலுக்கு 'பெரில்' என பெயரிடப்பட்டதுடன் புயலின் ...

Read moreDetails

காஸா பகுதியில் ஆபத்தான தோல் நோய் ஆபத்து-உலக சுகாதார அமைப்பு!

காஸா பகுதியில் இளம் குழந்தைகளிடையே மிகவும் ஆபத்தான தோல் நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களின் கால்களிலும் கைகளிலும் வெள்ளை மற்றும் சிவப்பு ...

Read moreDetails

தென்கொரியாவின் பாதசாரிகள் மீது கார் மோதி விபத்து- 09 பேர் உயிரிழப்பு!

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் பாதசாரிகள் மீது கார் மோதிய விபத்தில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...

Read moreDetails
Page 12 of 25 1 11 12 13 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist