வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!
2024-04-26
இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது
2024-04-26
தெலங்கானாவில் எதிர்வரும் 30 ஆம் திகதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சுயமரியாதை மாநாட்டில் பிரதமர் ...
Read moreமத்திய பிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு ரூ.17,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய மத்திய ...
Read moreநாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...
Read moreஇந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ...
Read moreபொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான மையமாக திருகோணமலையை மேம்படுத்துவது தொடர்பிலான இலங்கையின் இலக்கு முக்கியமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகபூர்வ இந்திய பயணத்தின் ...
Read moreதென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதன் மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ...
Read moreதென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பங்கேற்கப்போவதில்லை என தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் ...
Read moreஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால் சாந்தனி விஜேவர்தன ஜனாதிபதியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு ...
Read moreஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் ...
Read moreகொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரச உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.