கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு!
2024-05-08
அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையொட்டி, கடந்த மாதம் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும் ...
Read moreஆப்கானிஸ்தான் நாட்டின் 85 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர். எனினும், இந்த கருத்தினை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளது. இந்தக் கூற்றை சுயாதீனமாக சரிபார்க்க ...
Read moreஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகள் மீண்டும் கூடவுள்ளனர். வியன்னாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வொஷிங்டனும் ...
Read moreஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான 'கார்க்' போர்க்கப்பல், ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ளது. ஈரானின் ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ...
Read moreஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் 80ஆயிரத்து 156பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் ...
Read moreசவுதி அரேபியாவுடன் முன்னெடுக்கப்பட்ட, நல்லுறவு பேச்சுவார்தையின் இறுதி முடிவுக்கு காத்திருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் நேற்று (திங்கட்கிழமை) ...
Read moreஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் மொத்தமாக 70ஆயிரத்து 70பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...
Read moreஇந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் ஈரான் இடைநிறுத்தியுள்ளது. குறித்த இரு நாடுகளிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் ...
Read moreஅண்மையில் தாக்குதலுக்கு உள்ளான நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் பணியை ஈரான் தொடங்கியுள்ளது. இந்த முடிவானது, இஸ்ரேலின் ...
Read more2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தத்தை மீள அமுல்படுத்துவது குறித்து ஈரானும் முக்கிய உலக வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஈரான், பிரித்தானியா, சீனா, ரஷ்யா, ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.