• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை!

Krushnamoorthy Dushanthini by Krushnamoorthy Dushanthini
April 1, 2021
in இந்தியா
68 1
A A
0
லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை!
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் செய்ய சதிதிட்டம் தீட்டிய லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஷ்மீர் பகுதியில் செயற்பட்ட பயங்கரவாதிகளான பஹதூர் அலி, மற்றும் அவரது உதவியாளர்களான அபு சாத் , அபு தர்தா ஆகியோர் ஜம்மு – காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள்  ஊடுறுவினர்.

அவர்களில் பஹதூர் அலி கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவரது உதவியாளர்கள் 2017 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பஹதூர் அலிக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம்டெல்லி
Share12Tweet8Send

Related Posts

புதுச்சேரியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!
இந்தியா

புதுச்சேரியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!

April 20, 2021
யாழில் நேற்று மட்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று : ஒருவர் உயிரிழப்பு!
இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

April 20, 2021
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படலாம் – சத்தியபிரத சாகு
இந்தியா

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படலாம் – சத்தியபிரத சாகு

April 20, 2021
அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்
இந்தியா

தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

April 20, 2021
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!
இந்தியா

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

April 20, 2021
கொரோனா அதிகரிப்பு – டெல்லியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமுல்!
இந்தியா

கொரோனா அதிகரிப்பு – டெல்லியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமுல்!

April 19, 2021
Next Post
அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க சீனா திட்டம்?

அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க சீனா திட்டம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
ஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

April 20, 2021
புதுச்சேரியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!

புதுச்சேரியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!

April 20, 2021
தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் உறுதி – திகதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை

தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் உறுதி – திகதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை

April 20, 2021
உக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரம் பேர் உயிரிழப்பு!

உக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரம் பேர் உயிரிழப்பு!

April 20, 2021

Recent News

ஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

April 20, 2021
புதுச்சேரியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!

புதுச்சேரியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!

April 20, 2021
தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் உறுதி – திகதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை

தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் உறுதி – திகதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை

April 20, 2021
உக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரம் பேர் உயிரிழப்பு!

உக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரம் பேர் உயிரிழப்பு!

April 20, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.