முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
2025-12-17
டெல்லியின் காற்றின் தரக் குறியீடு இன்று (17) காலை 329 புள்ளிகளில் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, டெல்லி ...
Read moreDetailsஉத்தரபிரதேசத்தில் உள்ள டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று (16) அதிகாலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக ஏற்பட்ட பயங்கர விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சுமார் ...
Read moreDetailsஇண்டிகோவில் நடந்து வரும் செயல்பாட்டு நெருக்கடி விமான நிலைய முனையங்களுக்கு அப்பால் அலைமோதத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இது டெல்லியின் பொருளாதாரத்தில் பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிறுவனத்தின் ...
Read moreDetailsதேசிய தலைநகர் முழுவதும் காற்றின் தரம் கடுமையான வகையில் மோசமடைந்துள்ளமையினால் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களின் அனைத்து வெளிப்புற மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு டெல்லி அரசு ...
Read moreDetailsதேசியத் தலைநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் அதிர்ச்சியில் ...
Read moreDetailsடெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் ...
Read moreDetailsடெல்லியின் ஆடம்பரமான வசந்த் குஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஆசிரமத்தின் தலைவர் பல பெண் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஸ்ரீ சாரதா ...
Read moreDetailsதிருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் தனது கணவரின் ...
Read moreDetailsடெல்லி, ரோஹினி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பேச்சு பயிற்சி சிகிச்சை நிலையத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் ...
Read moreDetailsமும்பை மேல் நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. மிரட்டலை தொடர்ந்து, தெற்கு மும்பையின் கோட்டை பகுதியில் அமைந்துள்ள மேல் நீதிமன்ற ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.