• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் உறுதி!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் உறுதி!

Dhackshala by Dhackshala
2021/04/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
79 1
A A
0
36
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் சட்டமா அதிபரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க அரசாங்கம் தனது ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் ஏனைய புலனாய்வு அமைப்புகள் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு சுயாதீனமான முறையில் செயற்பட ஜனாதிபதி உதவியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

நிறுவனங்கள் மேலும் தனித்தனியான விசாரணைகளை முடித்தவுடன் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு விடயங்களில் முன்னாள் அரசாங்கத்தின் கவனக்குறைவு காரணமாக தேசத்திற்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால் அப்பாவி பொதுமக்கள் அதற்கு விலை போயுள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்.

மேலும் முன்னாள் அரசாங்கத்தின் சில குழுக்கள் தவறான தகவல்களுடன் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது பொதுமக்களை தவறாக வழிநடத்தி வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு ஒத்த சம்பவங்கள் மீண்டும் நாட்டில் நடக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் எனவும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: ஈஸ்டர் தாக்குதல்மஹிந்த ராஜபக்ஷ
Share16Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

பிரதமர் பதவி விலகமாட்டார் – பிரதமர் அலுவலகம்
இலங்கை

“சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து” – மஹிந்த ராஜபக்ஷ

2023-10-04
யாழில் ஜூஸ் பக்கெற்றுகளுக்குத் தடை!
இலங்கை

10ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் – நீதிமன்றம்

2023-10-04
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனாக உதவி!
உலகம்

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனாக உதவி!

2023-10-04
போராட்டத்தில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!
இலங்கை

போராட்டத்தில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!

2023-10-04
வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்படும் வைத்தியர்கள்?
இலங்கை

வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்படும் வைத்தியர்கள்?

2023-10-04
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை குறித்த முக்கிய அறிவிப்பு!
இலங்கை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை குறித்த முக்கிய அறிவிப்பு!

2023-10-04
Next Post
தமிழர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு அரசாங்கம் வழிவிடவேண்டும் – தி.சரவணபவன்

தமிழர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு அரசாங்கம் வழிவிடவேண்டும் - தி.சரவணபவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

2023-09-04
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

2023-09-14
8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

2023-09-13
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2023-09-28
செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தேர் திருவிழா!

செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தேர் திருவிழா!

2023-09-28
பிரதமர் பதவி விலகமாட்டார் – பிரதமர் அலுவலகம்

“சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து” – மஹிந்த ராஜபக்ஷ

2023-10-04
யாழில் ஜூஸ் பக்கெற்றுகளுக்குத் தடை!

10ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் – நீதிமன்றம்

2023-10-04
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனாக உதவி!

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனாக உதவி!

2023-10-04
போராட்டத்தில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!

போராட்டத்தில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!

2023-10-04
வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்படும் வைத்தியர்கள்?

வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்படும் வைத்தியர்கள்?

2023-10-04

Recent News

பிரதமர் பதவி விலகமாட்டார் – பிரதமர் அலுவலகம்

“சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து” – மஹிந்த ராஜபக்ஷ

2023-10-04
யாழில் ஜூஸ் பக்கெற்றுகளுக்குத் தடை!

10ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் – நீதிமன்றம்

2023-10-04
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனாக உதவி!

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனாக உதவி!

2023-10-04
போராட்டத்தில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!

போராட்டத்தில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!

2023-10-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.