• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம்- செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு அவசரக் கடிதம்

Yuganthini by Yuganthini
2021/06/01
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
100 1
A A
0
கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம்- செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு அவசரக் கடிதம்
43
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

வன்னியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள், வவுனியா நகர சபை ஊடாக தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றபோது, அவர்களின் உறவினர்களிடம் பணம் அறவிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்பாடு தொற்றினால் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே இவ்விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் வகையில் கடிதமொன்றை செல்வம் அடைக்கலநாதன் இன்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய  மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை உடலை தகனம் செய்வதற்கு வவுனியா நகர சபையினால் நிதி அறவிடப்படுகிறது.

அதாவது ஒருவரை தகனம் செய்வதற்கு 7 ஆயிரம் ரூபாய், வவுனியா நகர சபையினால் அறவிடப்படுகின்றது.

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழும் மக்கள், குறித்த தொகையை வழங்க முடியாத நிலைமையிலேயே உள்ளனர்.

ஆகவே மக்களின் இத்தகைய நிலைமையை  கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை  உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: கொரோனா வைரஸ்செல்வம் அடைக்கலநாதன்
Share17Tweet11Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

யாழில் இருந்து ஆரம்பமான கதிர்காம பாதையாத்திரை மட்டக்களப்பினை வந்தடைந்தது!
இலங்கை

யாழில் இருந்து ஆரம்பமான கதிர்காம பாதையாத்திரை மட்டக்களப்பினை வந்தடைந்தது!

2022-07-05
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா உதவி – ரணில்
இலங்கை

இலங்கை இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டும் – ரணில்

2022-07-05
பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்!
இலங்கை

பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்!

2022-07-05
நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றியது தற்போதைய ஆட்சியாளர்களே – யாழ். ஆயர்
இலங்கை

நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றியது தற்போதைய ஆட்சியாளர்களே – யாழ். ஆயர்

2022-07-05
நாடாளுமன்றத்திற்கு வந்த கோட்டாவை வெளியேறக்கோரி சபையில் போராட்டம் !
இலங்கை

நாடாளுமன்றத்திற்கு வந்த கோட்டாவை வெளியேறக்கோரி சபையில் போராட்டம் !

2022-07-05
தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது – மீண்டும் போட்டியிட மாட்டேன்: கோட்டா
இலங்கை

ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு !

2022-07-05
Next Post
ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

கறுப்பு பூஞ்சை குறித்து விளக்க வேண்டும் - ராகுல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !

2022-06-18
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

2022-06-08

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

2022-06-17
அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?

2022-06-06
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்தாலியில் கடுமையான வறட்சி!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்தாலியில் கடுமையான வறட்சி!

2022-07-05
யாழில் இருந்து ஆரம்பமான கதிர்காம பாதையாத்திரை மட்டக்களப்பினை வந்தடைந்தது!

யாழில் இருந்து ஆரம்பமான கதிர்காம பாதையாத்திரை மட்டக்களப்பினை வந்தடைந்தது!

2022-07-05
இந்திய அணிக்கெதிரான இறுதி டெஸ்ட்: வெற்றிப் பாதையில் இங்கிலாந்து!

இந்திய அணிக்கெதிரான இறுதி டெஸ்ட்: வெற்றிப் பாதையில் இங்கிலாந்து!

2022-07-05
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா உதவி – ரணில்

இலங்கை இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டும் – ரணில்

2022-07-05
பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்!

பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்!

2022-07-05

Recent News

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்தாலியில் கடுமையான வறட்சி!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்தாலியில் கடுமையான வறட்சி!

2022-07-05
யாழில் இருந்து ஆரம்பமான கதிர்காம பாதையாத்திரை மட்டக்களப்பினை வந்தடைந்தது!

யாழில் இருந்து ஆரம்பமான கதிர்காம பாதையாத்திரை மட்டக்களப்பினை வந்தடைந்தது!

2022-07-05
இந்திய அணிக்கெதிரான இறுதி டெஸ்ட்: வெற்றிப் பாதையில் இங்கிலாந்து!

இந்திய அணிக்கெதிரான இறுதி டெஸ்ட்: வெற்றிப் பாதையில் இங்கிலாந்து!

2022-07-05
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா உதவி – ரணில்

இலங்கை இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டும் – ரணில்

2022-07-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.