• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
30,000 தடுப்பூசி குப்பிகள்: தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு GMOA வலியுறுத்தல்!

30,000 தடுப்பூசி குப்பிகள்: தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு GMOA வலியுறுத்தல்!

Yuganthini by Yuganthini
2021/06/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
79 1
A A
0
42
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொய்யான  கொவிட் தடுப்பூசி வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் ஈடுபட்டமைக்காகவும்  25,000 முதல் 30,000 தடுப்பூசி குப்பிகளை வீணாக்கியதற்காகவும் தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ கூறுகையில்,  “வத்துபிட்டிவல வைத்தியசாலையிலுள்ள ஒரு  குளியறையில் இருந்து மீதமுள்ள இரண்டு அல்லது மூன்று டோஸுடன் கோவிட் தடுப்பூசி குப்பிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப கோவிஷீல்ட் தடுப்பூசி வழிகாட்டல் அனைத்து சுகாதார சேவை அதிகாரிகளுக்கும் மற்றும் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தொற்றுநோயியல் பிரிவின் நிபுணர்களால் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு குப்பியில் பத்து அளவுகள் உள்ளன.

இருப்பினும், தொற்றுநோயியல் பிரிவு ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதாவது ‘இறுதி டோஸுக்குப் பிறகு ஒரு சிறிய அளவிலான தடுப்பூசி இருந்தால், அது மற்றொரு நபருக்கு பயன்படுத்தப்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகள், தொற்றுநோயியல் பிரிவு வழிகாட்டுதல் தவறானது என்றும் தடுப்பூசி இன்னும் பயன்படுத்தப்படாமலும் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதேவேளை வழிகாட்டுதல்களை அமுல்படுத்திய பின்னர், திட்டத்தின் முதல் கட்டத்தில் சுமார் 25,000 முதல் 30,000 தடுப்பூசி குப்பிகள் வீணடிக்கப்பட்டுள்ளன.

மேலும் தொற்றுநோயியல் பிரிவு முதல் வழிகாட்டுதல்களைத் திருத்தி, அவற்றின் இரண்டாவது வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

அதில் AD ஐப் பயன்படுத்தி தடுப்பூசி குப்பியின் பத்தாவது அளவைத் திரும்பப் பெற்ற பின்னர், அளவு கூடுதலாக 0.5 மில்லி இருந்தால், தடுப்பூசி குப்பியில் இருந்து பதினொன்றாவது அளவைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்சுகாதார அமைச்சகம்
Share22Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !
இலங்கை

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

2023-09-22
தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!
இலங்கை

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது! – நீதிமன்றம் தீர்ப்பு

2023-09-22
ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது
இலங்கை

யாழில் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது!

2023-09-22
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

2023-09-22
இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்: நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்
இலங்கை

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்: நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்

2023-09-22
கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு ஜனாதிபதி ரணில் உத்தியோகபூர்வ விஜயம்!
இலங்கை

நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே என்நோக்கம்!

2023-09-22
Next Post
ஆங் சான் சூகி மீது இலஞ்சம்- முறைகேடு குற்றச்சாட்டு: 15 ஆண்டுகள் சிறைவாசம்?

ஆங் சான் சூகி மீது இலஞ்சம்- முறைகேடு குற்றச்சாட்டு: 15 ஆண்டுகள் சிறைவாசம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

2023-09-04
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

2023-08-31
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

2023-08-22
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி ……

மன்னாரில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு

2023-08-24
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

2023-09-14
ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

2023-09-22
தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது! – நீதிமன்றம் தீர்ப்பு

2023-09-22
ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

யாழில் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது!

2023-09-22
அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!

அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!

2023-09-22
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

2023-09-22

Recent News

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

2023-09-22
தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது! – நீதிமன்றம் தீர்ப்பு

2023-09-22
ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

யாழில் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது!

2023-09-22
அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!

அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!

2023-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.