• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டக்ளஸ் தலைமையில் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வுக் கூட்டம்!

டக்ளஸ் தலைமையில் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வுக் கூட்டம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/06/30
in இலங்கை, கொழும்பு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்க மற்றும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்போது, வடகடல் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி, வினைத் திறனான செயற்பாடுகளை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தெடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை கடற்றொழில் அமைச்சிற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!
இலங்கை

திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

2023-09-22
சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை

2023-09-22
புதிய பிரதமர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் நெருக்கடிக்கு உரிய பதில் இல்லை – அனுர
இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்புக் கூறவேண்டும் : அனுர குமார!

2023-09-22
உள்ளூர் பால் மாவின் விலையும் அதிகரிப்பு!
இலங்கை

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு !

2023-09-22
நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி – ரஞ்சித் மத்தும பண்டார
இலங்கை

உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகள் வெளிவராது : ரஞ்சித் மத்தும பண்டார!

2023-09-22
நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!
இலங்கை

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

2023-09-22
Next Post
அரசை கலைக்க கோருபவர்கள் யாரை ஆட்சிப்பீடம் ஏற்ற முனைகின்றனர் – நாகராசா விஸ்ணுகாந்தன்!

அரசை கலைக்க கோருபவர்கள் யாரை ஆட்சிப்பீடம் ஏற்ற முனைகின்றனர் - நாகராசா விஸ்ணுகாந்தன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

2023-09-04
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

2023-08-31
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

2023-08-22
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி ……

மன்னாரில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு

2023-08-24
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

2023-09-14
திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

2023-09-22
சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை

2023-09-22
புதிய பிரதமர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் நெருக்கடிக்கு உரிய பதில் இல்லை – அனுர

ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்புக் கூறவேண்டும் : அனுர குமார!

2023-09-22
உள்ளூர் பால் மாவின் விலையும் அதிகரிப்பு!

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு !

2023-09-22
நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி – ரஞ்சித் மத்தும பண்டார

உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகள் வெளிவராது : ரஞ்சித் மத்தும பண்டார!

2023-09-22

Recent News

திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

2023-09-22
சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை

2023-09-22
புதிய பிரதமர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் நெருக்கடிக்கு உரிய பதில் இல்லை – அனுர

ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்புக் கூறவேண்டும் : அனுர குமார!

2023-09-22
உள்ளூர் பால் மாவின் விலையும் அதிகரிப்பு!

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு !

2023-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.