• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு படை தாக்குதல்: 25பேர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2021/07/05
in ஆசியா, உலகம்
72 1
A A
0
மியன்மாரில் இராணுவத்துக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு படை தாக்குதல்: 25பேர் உயிரிழப்பு!
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான மோதல் 25பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

தலைநகர் நய்பிடாவிற்கு வடக்கே சுமார் 300 கி.மீ (200 மைல்) தொலைவில் உள்ள மத்திய சாகிங் பிராந்தியத்தில் உள்ள டெபாயின் டவுன்ஷிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த மோதலில் இராணுவத்திற்கு எதிராக மக்களே ஒன்று சேர்ந்து உருவாக்கி உள்ள பாதுகாப்பு படையினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மூலம் மொத்த உயிரிழப்பு 890ஆக உயர்ந்துள்ளதாக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

கிராமத்திற்குள் புகுந்த ராணுவ வீரர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளியதாகவும், அதனால் அனைவரும் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இறந்துபோனவர்களின் உடல்களை மீட்பதற்கு கூட வெளியேற முடியாத நிலையில் இருந்துள்ளனர். தொடர்ந்து இராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் பலர் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர்.

சில பகுதிகளில் பொதுமக்கள் மாநில நிர்வாக சபைக்கு எதிராக ஆயுதங்களை எடுக்க ‘பாதுகாப்புப் படைகளை’ உருவாக்கியுள்ளனர். தளபதிகளாக தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்கிறார்கள்.

இவர்கள், பெரும்பாலும் வேட்டையாடும் துப்பாக்கிகள் அல்லது தற்காலிக ஆயுதங்களை வீட்டுப் பொருட்களிலிருந்து உருவாக்குகின்றார்கள்.

மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கால் தூக்கியெறியப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தால் நிறுவப்பட்ட ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்துடன் இணைந்து சில குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.

பழிவாங்கலுக்கு பயந்து அடையாளம் சொல்ல விரும்பாத ஒரு டெபாயின் குடியிருப்பாளர், வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு இராணுவ லொரிகள் கிராமத்தில் வீரர்களை இறக்கிவிட்டதாக கூறினார்.

தளபதிகளை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட உள்ளூர் மக்கள் பாதுகாப்புப் படையின் இளைஞர்கள், அவர்களை எதிர்கொள்ள முனைந்தனர். இருப்பினும், அவர்களிடம் தற்காலிக ஆயுதங்கள் மட்டுமே இருந்ததால், பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: இராணுவம்தலைநகர் நய்பிடாமத்திய மியன்மார்மனித உரிமை கண்காணிப்பு குழு
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

போலந்தில் நிரந்தர இராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா முடிவு!
உலகம்

போலந்தில் நிரந்தர இராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா முடிவு!

2022-06-30
ஈரான்- அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: உடன்பாடு இல்லாமல் நிறைவுக்கு வந்தது!
உலகம்

ஈரான்- அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: உடன்பாடு இல்லாமல் நிறைவுக்கு வந்தது!

2022-06-30
பிரிட்டிஷ் கொலம்பியா துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரிகளின் வாகனத்தில் வெடிகுண்டு!
கனடா

பிரிட்டிஷ் கொலம்பியா துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரிகளின் வாகனத்தில் வெடிகுண்டு!

2022-06-30
ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்: உக்ரைன் துருப்புக்கள் தொடர்ந்து போராட தீர்மானம்!
அமொிக்கா

ரஷ்யா மீதான புதிய தடைகளை அமுலாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா !

2022-06-29
அமெரிக்காவில் லொறி ஒன்றிலிருந்து 46 சடலங்கள் கண்டெடுப்பு!
அமொிக்கா

அமெரிக்காவில் லொறி ஒன்றிலிருந்து 46 சடலங்கள் கண்டெடுப்பு!

2022-06-28
உக்ரைனில் உள்ள இரு மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரித்தார் புடின்: அமெரிக்கா பொருளாதார தடை!
உலகம்

அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!

2022-06-28
Next Post
தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும்- உறவுகள்

தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும்- உறவுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
edit post
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

2022-06-02
edit post
ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

2022-06-14
edit post
ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

2022-05-30
edit post
கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

2022-05-31
edit post
பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

பேருந்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிப்பு – குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாய்!

2022-06-30
edit post
அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

2022-06-30
edit post
ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளால் முழு நாடும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளது – முஜிபுர் ரஹ்மான்!

ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளால் முழு நாடும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளது – முஜிபுர் ரஹ்மான்!

2022-06-30
edit post
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

நாட்டின் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான வரிசை குறைவடையக் கூடும் என எதிர்பார்ப்பு!

2022-06-30
edit post
எரிபொருள் இன்மையால் திருக்கோணேச்சர ஆலய வெளிப்பகுதி வியாபாரிகள் பாதிப்பு!

எரிபொருள் இன்மையால் திருக்கோணேச்சர ஆலய வெளிப்பகுதி வியாபாரிகள் பாதிப்பு!

2022-06-30

Recent News

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

பேருந்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிப்பு – குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாய்!

2022-06-30
அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

2022-06-30
ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளால் முழு நாடும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளது – முஜிபுர் ரஹ்மான்!

ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளால் முழு நாடும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளது – முஜிபுர் ரஹ்மான்!

2022-06-30
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

நாட்டின் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான வரிசை குறைவடையக் கூடும் என எதிர்பார்ப்பு!

2022-06-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.