• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஈராக்கில் கொரோனா வைரஸ் மருத்துவமனையில் தீவிபத்து: 60பேர் உயிரிழப்பு- 70க்கும் மேற்பட்டோர் காயம்!

A man wearing a protective mask looks for the start of the queue at a grocery store in Taguig, metropolitan Manila, Philippines on Friday, March 13, 2020. Many people trooped to supermarkets and stocked up on supplies as the Philippine president announced Thursday that domestic travel to and from metropolitan Manila will be suspended for a month and authorized sweeping quarantines in the crowded capital to fight the new coronavirus.(AP Photo/Aaron Favila)

ஈராக்கில் கொரோனா வைரஸ் மருத்துவமனையில் தீவிபத்து: 60பேர் உயிரிழப்பு- 70க்கும் மேற்பட்டோர் காயம்!

Anoj by Anoj
2021/07/13
in உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈராக்கின் தெற்கு நகரமான நாசீரியாவில் உள்ள கொரோனா வைரஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில், குறைந்தது 60பேர் உயிரிழந்துள்ளதோடு 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட தீவிபத்தில் பல நோயாளிகளைக் காணவில்லை என்பதால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என்று சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன.

இறந்தவர்களில் இரண்டு சுகாதார ஊழியர்களும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கோபமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்னால் கூடி பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் இரண்டு பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

அல்-ஹூசைன் கொரோனா வைரஸ் மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் தொட்டி வெடித்ததிலேயே, இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடுமையான போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பிரதமர் முஸ்தபா அல் காதிமி மூத்த அமைச்சர்களுடன் அவசர சந்திப்புகளை நடத்தி, நசீரியாவில் சுகாதார மற்றும் சிவில் பாதுகாப்பு மேலாளர்களை இடைநீக்கம் செய்து கைது செய்ய உத்தரவிட்டதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் மருத்துவமனையின் மேலாளரும் இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்ய உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம், பாக்தாத்தில் உள்ள கொவிட்-19 மருத்துவமனையில் ஒக்ஸிஜன் தொட்டி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 82பேர் உயிரிழந்தனர் மற்றும் 110பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related

Tags: ஈராக்கொரோனா வைரஸ் மருத்துவமனைசிவில் பாதுகாப்பு மேலாளர்கள்நாசீரியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

Next Post

மக்கள் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் – இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

Related Posts

அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!
அமொிக்கா

அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

2026-08-18
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
இந்தியா

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

2026-08-17
இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!
இத்தாலி

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!

2026-08-17
அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!
அமொிக்கா

அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

2026-08-17
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய  தாக்குதல்களில்   ஏழு பேர் உயிரிழப்பு!
உலகம்

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் உயிரிழப்பு!

2026-08-17
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!
உலகம்

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

2026-08-17
Next Post
மக்கள் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் – இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

மக்கள் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் - இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு- ஊடகவியலாளர் நிலாந்தனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு- ஊடகவியலாளர் நிலாந்தனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

கடற்றொழில் அமைச்சின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்த டக்ளஸ் ஆலோசனை

கடற்றொழில் அமைச்சின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்த டக்ளஸ் ஆலோசனை

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
சர்வதேச தேடுதலுக்குப் பின் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சமித்புர சத்து!

சர்வதேச தேடுதலுக்குப் பின் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சமித்புர சத்து!

0
கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

0
மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி!

0
அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர் கைது!

0
சர்வதேச தேடுதலுக்குப் பின் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சமித்புர சத்து!

சர்வதேச தேடுதலுக்குப் பின் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சமித்புர சத்து!

2026-08-18
கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

2026-08-18
மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி!

2026-08-18
அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2026-08-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர் கைது!

2026-08-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.