• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
மலேசியாவின் புதிய பிரதமராக சப்ரி யாகோப் தேர்வு!

மலேசியாவின் புதிய பிரதமராக சப்ரி யாகோப் தேர்வு!

Anoj by Anoj
2021/08/21
in ஆசியா, உலகம்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை, மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நியமித்துள்ளதாக அரண்மனை தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளில் மலேசியாவின் மூன்றாவது பிரதமராக இஸ்மாயில் இருப்பார். 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பிறகு அவர் இன்று (சனிக்கிழமை) பதவியேற்பார் என்று அரண்மனை தெரிவித்துள்ளது. இது ஒரு எளிய பெரும்பான்மைக்குத் தேவையான 111ஐ விட அதிகம்.

கடந்த திங்கட்கிழமை பதவி விலகிய தற்போதைய பிரதமர் முகைதீன் யாசீன் அமைச்சரவையில் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வரும் இஸ்மாயில் சப்ரி, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் முகைதீனின் கூட்டணி தக்கவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரித்தானியாவிடமிருந்து மலேசியா கடந்த 1957ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டை ஆண்டு வந்த மலாய்ஸ் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், மீண்டும் பிரதமராகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு மகாதிர் முகமது நாட்டின் பிரதமரானார். அவரது கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை முகைதீன் யாசீன் தலைமையிலான கட்சி திரும்பப் பெற்றதால், மகாதிர் முகமது தனது பதவியை இராஜிநாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து, முக்கிய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து முஹைதீன் யாசீன் நாட்டின் பிரதமர் பொறுப்பைக் கடந்த ஆண்டு மார்ச்சில் ஏற்றார்.

கொரோனா காரணமாக கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையை மன்னரின் ஒப்புதல் இல்லாமலேயே பிரதமர் முகைதின் யாசின் திரும்பப்பெற்றது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரதமர் முகைதின் யாசின் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில்ல் அங்கம் வகித்து வந்த ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கூட்டணியிலிருந்து விலகியது.

இதனால் பிரதமர் முகைதின் யாசின் அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழந்தது. மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளும் அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

ஆனால் பிரதமர் முகைதின் யாசின் தனது அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி வந்தார். ஆனால் நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் பெரும்பான்மை பெறத் தவறியதால், தனது பதவியை இராஜிநாமா செய்தார்.

முகைதின் யாசின் கடந்த திங்கட்கிழமை 17 மாதங்களுக்குப் பிறகு தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து தற்போது நாட்டின் எட்டாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

Related

Tags: அவசர நிலைஇஸ்மாயில் சப்ரி யாகோப்மலேசியாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாமுஹைதீன் யாசீன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜூலை மாதத்திலிருந்து 18,000 ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்: அமெரிக்க ஜனாதிபதி பைடன்!

Next Post

இலங்கைக்கு வருகை தருவோருக்கு புதிய வழிகாட்டல்கள்!

Related Posts

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில்  பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!
உலகம்

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

2025-12-07
லிவர்பூலில் கார் ஒன்று மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு- சந்தேகநபர் தப்பியோட்டம்!
இங்கிலாந்து

லிவர்பூலில் கார் ஒன்று மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு- சந்தேகநபர் தப்பியோட்டம்!

2025-12-07
இங்கிலாந்து முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !
இங்கிலாந்து

இங்கிலாந்தில் அதிகரிக்கும் புதிய வைரஸ் காய்ச்சல்!

2025-12-07
இரண்டாவது முறையாக சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள்  நுழைந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!
இங்கிலாந்து

இரண்டாவது முறையாக சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!

2025-12-06
இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!
அமொிக்கா

இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!

2025-12-06
பிரித்தானியாவை  விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!
இங்கிலாந்து

பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!

2025-12-06
Next Post
இலங்கைக்கு வருகை தருவோருக்கு புதிய வழிகாட்டல்கள்!

இலங்கைக்கு வருகை தருவோருக்கு புதிய வழிகாட்டல்கள்!

ஸ்பெயினின் கேனரி தீவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு?

ஸ்பெயினின் கேனரி தீவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு?

சுகாதார கட்டமைப்புக்கள் சரிவடைந்துள்ளமைக்கு அரசாங்கமே காரணம்-  ராஜித

சுகாதார கட்டமைப்புக்கள் சரிவடைந்துள்ளமைக்கு அரசாங்கமே காரணம்- ராஜித

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

0
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

0
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

0
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

0
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

0
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

2025-12-07

Recent News

ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.