சதொச ஊடாக அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்பவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வேறு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுஇந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
சதொச ஊடாக அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்பவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வேறு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுஇந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
© 2021 Athavan Media, All rights reserved.