• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்

உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச்சின் விசாவை இரத்துச் செய்தது அவுஸ்ரேலியா!

Anoj by Anoj
2022/01/06
in டெனிஸ், விளையாட்டு
73 1
A A
0
உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச்சின் விசாவை இரத்துச் செய்தது அவுஸ்ரேலியா!
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்க இருந்த உலகின் முதல்நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சின், விசாவை அவுஸ்ரேலிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்க, ஜோகோவிச் விமானம் மூலம் மெல்பேர்னின் துல்லாமரைன் விமான நிலையத்தை நேற்று (புதன்கிழமை) இரவு வந்தடைந்தார்.

மருத்துவ விலக்குகளை அனுமதிக்காத விசாவிற்கு அவரது குழு விண்ணப்பித்திருப்பது தெரியவந்த பிறகு, அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய அனுமதிக்காகக் அவர் காத்திருந்தார்.

ஆனால், அவரை அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை சுட்டிக் காட்டி அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய தேவையான பூர்த்தி செய்த ஆதாரங்களை வழங்க தவறியதால் ஜோகோவிச் விசா இரத்துச் செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இரவு முழுவதும் மெல்பேர்ன் விமான நிலையத்தில் நோவாக் ஜோகோவிச் சிக்கித் தவித்தார்.

இந்த பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், அந்த நாட்டு அரசாங்க அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

எனினும் 9 முறை அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வந்தார்.

இதனால் அவுஸ்ரேலிய ஓபனில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் தொடரில் இருந்து விலகக்கூடும் என்றும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு மருத்துவ விதிவிலக்கு கிடைத்து இருப்பதாகவும், இதனால் அவுஸ்ரேலியாவுக்கு கிளம்பி விட்டதாகவும் அவர் நேற்று டுவிட்டரில் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் கூறுகையில், ‘அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய விரும்பும் யாராக இருந்தாலும் தேவையான கொரோனா தடுப்பு நடைமுறைகளை நிச்சயம் கடைப்பிடித்தாக வேண்டும். ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்தால், அதற்கான தகுதி வாய்ந்த மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்’ என கூறினார்.

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் 17ஆம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமாகின்றது.

 

 

Tags: அவுஸ்ரேலிய அரசாங்கம்அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்இரத்துகிராண்ட்ஸ்லாம்செர்பியாநோவக் ஜோகோவிச்விசா
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

கரோலினா ப்ளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி!
கிரிக்கெட்

கரோலினா ப்ளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி!

2022-08-14
அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை தக்கவைத்தது ஆப்கானிஸ்தான் அணி!
கிரிக்கெட்

அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை தக்கவைத்தது ஆப்கானிஸ்தான் அணி!

2022-08-13
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது நியூஸிலாந்து!
கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது நியூஸிலாந்து!

2022-08-13
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!
கிரிக்கெட்

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த 22ஆவது கால்பந்து உலகக்கிண்ணம் நவம்பர் மாதம் ஆரம்பம்!
கிரிக்கெட்

இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த 22ஆவது கால்பந்து உலகக்கிண்ணம் நவம்பர் மாதம் ஆரம்பம்!

2022-08-12
தென்னாபிரிக்கா ரி-20 கிரிக்கெட் தொடர்: பட்லர், லிவிங்ஸ்டனுக்கு அதிக தொகை- இலங்கை அணியின் 10 வீரர்கள் இடம்பிடிப்பு!
கிரிக்கெட்

தென்னாபிரிக்கா ரி-20 கிரிக்கெட் தொடர்: பட்லர், லிவிங்ஸ்டனுக்கு அதிக தொகை- இலங்கை அணியின் 10 வீரர்கள் இடம்பிடிப்பு!

2022-08-12
Next Post
மாநகர முதல்வரால் ஆணையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

மாநகர முதல்வரால் ஆணையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

2022-07-26
மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு கால எல்லை!

மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு கால எல்லை!

2022-08-14
செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 16 ஆம் ஆண்டு  நினைவு இன்று!

செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 16 ஆம் ஆண்டு  நினைவு இன்று!

2022-08-14
மக்களது பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை – ரஞ்சித் மத்துவ பண்டார

அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்கள் நியமனம்: திருத்தத்தில் உடன்பாடு இல்லை என்கின்றது எதிர்க்கட்சி

2022-08-14
புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பட்டன – கட்டண விபரம் உள்ளே!

புகையிரத பயணச்சீட்டு 7300 ரூபாய் : கண்டியில் நடந்த சம்பவம் !!

2022-08-14
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மீண்டும் !!!

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு: நாடு முழுவதும் சோதனை !

2022-08-14

Recent News

மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு கால எல்லை!

மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு கால எல்லை!

2022-08-14
செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 16 ஆம் ஆண்டு  நினைவு இன்று!

செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 16 ஆம் ஆண்டு  நினைவு இன்று!

2022-08-14
மக்களது பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை – ரஞ்சித் மத்துவ பண்டார

அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்கள் நியமனம்: திருத்தத்தில் உடன்பாடு இல்லை என்கின்றது எதிர்க்கட்சி

2022-08-14
புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பட்டன – கட்டண விபரம் உள்ளே!

புகையிரத பயணச்சீட்டு 7300 ரூபாய் : கண்டியில் நடந்த சம்பவம் !!

2022-08-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.