நாட்டில் நாளைய தினம் மின் விநியோகத்தடை ஏற்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக பல மணித்தியாலங்கள் மின்தடை ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நாளைய தினம் மின் விநியோகத்தடை ஏற்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக பல மணித்தியாலங்கள் மின்தடை ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
© 2024 Athavan Media, All rights reserved.