• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
UPDATE – கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

UPDATE – கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Dhackshala by Dhackshala
2022/01/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
79 0
A A
0
57
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் 510 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது.

அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் 300 மில்லியன் டொலர் கடன் தொகையும் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முனையம் ஆயிரத்து 320 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும் முழு முனையம் 75 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி பணிகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான துறைமுகங்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை 23ஆவது இடத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 2035ஆம் ஆண்டை அடையும் போது கொழும்பு துறைமுகத்தை ஏராளமான கொள்கலன்களை கையாளும் பிரபல்யமான துறைமுகமாக மாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ரோஹிந்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Tags: கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்
Share37Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நீதிபதியின் பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த செய்தி
இலங்கை

நீதிபதியின் பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த செய்தி

2023-09-30
பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை
இலங்கை

பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை

2023-09-30
நியூயோர்கில் அவசர நிலை பிரகடனம்
உலகம்

நியூயோர்கில் அவசர நிலை பிரகடனம்

2023-09-30
நீதிபதி பதவி விலகல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கை
இலங்கை

நீதிபதி பதவி விலகல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கை

2023-09-30
நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்
இலங்கை

நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

2023-09-30
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
இலங்கை

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

2023-09-30
Next Post
டவுனிங் ஸ்ட்ரீட் விருந்துபசாரம் தொடர்பாக சர்ச்சை

டவுனிங் ஸ்ட்ரீட் விருந்துபசாரம் தொடர்பாக சர்ச்சை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

2023-09-04
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

2023-08-31
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

2023-09-14
8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

2023-09-13
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2023-09-28
நீதிபதியின் பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த செய்தி

நீதிபதியின் பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த செய்தி

2023-09-30
பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை

பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை

2023-09-30
நியூயோர்கில் அவசர நிலை பிரகடனம்

நியூயோர்கில் அவசர நிலை பிரகடனம்

2023-09-30
நீதிபதி பதவி விலகல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கை

நீதிபதி பதவி விலகல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கை

2023-09-30
நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

2023-09-30

Recent News

நீதிபதியின் பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த செய்தி

நீதிபதியின் பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த செய்தி

2023-09-30
பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை

பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை

2023-09-30
நியூயோர்கில் அவசர நிலை பிரகடனம்

நியூயோர்கில் அவசர நிலை பிரகடனம்

2023-09-30
நீதிபதி பதவி விலகல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கை

நீதிபதி பதவி விலகல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கை

2023-09-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.