• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற, எமக்கு நீங்கள் உதவுங்கள் – ஜெய்சங்கரிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/28
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
74 0
A A
0
சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற, எமக்கு நீங்கள் உதவுங்கள் – ஜெய்சங்கரிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை!
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசுடன் உங்களுக்கு உள்ள நல்லுறவை பயன்படுத்தி, முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற, எமக்கு நீங்கள் உதவுங்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரினை இன்றைய தினம்(திங்கட்கிழமை) சந்தித்து பேசியபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு இந்திய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்திய தரப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதர் வினோத் கே. ஜேகப், அரசியல் துறை செயலாளர் பானு பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பும்படி தூதுவர் கோபால் பாக்லேவிடம் தந்திருந்த மலையக அபிலாசைகள் ஆவணம் தொடர்பில் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் விளக்கம் அளித்தார்.

நிலவரம்பற்ற சமூக சபை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலதிக விபரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டார். மேலும் 13ம் திருத்தம் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள மாகாணசபைகள் முழு நாட்டுக்கும் உரித்தான அதிகார பரவலாக்கல் இயந்திரம் என்பது வலியுறுத்தப்பட்டது.

நாடு முழுக்க சிதறி வாழும் அனைத்து மலையக மக்களை கூட்டிணைக்கும் அதிகார பரவலாக்கல் இயந்திரமாக நிலவரம்பற்ற சமூக சபை செயற்படுவதை தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என்பது இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்து கூறப்பட்டது.

புதிய அரசியலமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள குழுவிடம் இந்த யோசனை சமர்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.

இந்திய தரப்பில் மலையக மக்களுக்கு, குறிப்பாக தோட்ட தொழிலாளர்களுக்கு கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், வீடமைப்பு ஆகிய துறைகளில் உதவிகளை இன்னமும் விரிவுபடுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.

உலகளாவிய ரீதியில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டிணைக்கப்படும் செயற்பாடுகளில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களை இன்னமும் முழுமையாக இணைத்துக்கொள்வது பற்றி வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டின் போது முழு பட்டினியில் இருந்து இலங்கை மக்கள் இந்திய உதவியினால் காப்ப்பாற்றப்பட்டுள்ளனர். நன்றி.

அதேவேளை நாட்டு மக்களுக்கு உணவளிக்க முடியாத அவமானத்தில் இருந்து இந்நாட்டு அரசாங்கமும் தற்காலிமாக காப்பாற்றப்பட்டுவிட்டது. இந்நிலைமை தொடர்ந்து நீடிக்க முடியாது.

தொடர்ந்து வெளியில் இருந்து உணவு வர முடியாதே. நாம் எமக்குள் விரைவில் இவற்றுக்கு தீர்வு காணுவோம் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் வெளிவிவகார அமைச்சருக்கு மேலும் விளக்கம் அளித்தார்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழ் முற்போக்கு கூட்டணிபிரஜை
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நெடுந்தீவு கடற்போக்குவாரத்து தொடர்பில் கலந்துரையாடல்!
இலங்கை

நெடுந்தீவு கடற்போக்குவாரத்து தொடர்பில் கலந்துரையாடல்!

2022-05-20
காலி முகத்திடல் நோக்கி கிளிநொச்சியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பயணம்!
இலங்கை

காலி முகத்திடல் நோக்கி கிளிநொச்சியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பயணம்!

2022-05-20
இலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் நிதியுதவி
இலங்கை

இலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் நிதியுதவி

2022-05-20
அமைச்சினை ஏற்றாலும் அமைச்சர்களுக்கான வரப்பிரசாதங்களை ஏற்கமாட்டோம் – ரணிலுக்கு ஹரின், மனுஷ நாணயக்கார கடிதம்
இலங்கை

ஹரின், மனுச நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

2022-05-20
மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!
இலங்கை

உடன் அமுலுக்கு வரும் வகையில் கேன்கள், கொள்கலன்கள், போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படாது!

2022-05-20
அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது
இலங்கை

அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

2022-05-20
Next Post
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தது இ.தொ.கா!

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தது இ.தொ.கா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
யாழில் வழமையை விட அதிகளவில் மண்ணெண்ணெய் நுகர்வு!

யாழில் வழமையை விட அதிகளவில் மண்ணெண்ணெய் நுகர்வு!

2022-05-20
நெடுந்தீவு கடற்போக்குவாரத்து தொடர்பில் கலந்துரையாடல்!

நெடுந்தீவு கடற்போக்குவாரத்து தொடர்பில் கலந்துரையாடல்!

2022-05-20
காலி முகத்திடல் நோக்கி கிளிநொச்சியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பயணம்!

காலி முகத்திடல் நோக்கி கிளிநொச்சியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பயணம்!

2022-05-20
பத்திரிகை கண்ணோட்டம் 20 05 2022

பத்திரிகை கண்ணோட்டம் 20 05 2022

2022-05-20
இலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் நிதியுதவி

இலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் நிதியுதவி

2022-05-20

Recent News

யாழில் வழமையை விட அதிகளவில் மண்ணெண்ணெய் நுகர்வு!

யாழில் வழமையை விட அதிகளவில் மண்ணெண்ணெய் நுகர்வு!

2022-05-20
நெடுந்தீவு கடற்போக்குவாரத்து தொடர்பில் கலந்துரையாடல்!

நெடுந்தீவு கடற்போக்குவாரத்து தொடர்பில் கலந்துரையாடல்!

2022-05-20
காலி முகத்திடல் நோக்கி கிளிநொச்சியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பயணம்!

காலி முகத்திடல் நோக்கி கிளிநொச்சியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பயணம்!

2022-05-20
பத்திரிகை கண்ணோட்டம் 20 05 2022

பத்திரிகை கண்ணோட்டம் 20 05 2022

2022-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.