• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
கால்பந்து உலகக்கிண்ணம்: அதிர்ச்சி தோல்வியால் பெல்ஜியத்தில் அமைதியின்மை! மொராக்கோ – குரேஷியா அணிகள் வெற்றி!

கால்பந்து உலகக்கிண்ணம்: அதிர்ச்சி தோல்வியால் பெல்ஜியத்தில் அமைதியின்மை! மொராக்கோ – குரேஷியா அணிகள் வெற்றி!

Anoj by Anoj
2022/11/28
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில் கோஸ்டா ரிக்கா, மொராக்கோ மற்றும் குரேஷியா அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

குழு இ பிரிவில் நடைபெற்ற போட்டியில், கோஸ்டா ரிக்கா அணியும் ஜப்பான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அஹமட் பின் அலி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கோஸ்டா ரிக்கா அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

கோஸ்டா ரிக்கா அணி சார்பில், கெய்ஸர் புல்லர் போட்டியின் 81ஆவது நிமிடத்தில் அணிக்கான வெற்றி கோலை புகுத்தினார்.


குழு எஃப் பிரிவில் நடைபெற்ற போட்டியில், தரநிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணியும் மொராக்கோ அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மொராக்கோ அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வரலாற்று வெற்றியை பெற்றது.

மொராக்கோ அணி சார்பில், ரோமெய்ன் சைஸ் 73ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஸகாரியா அபுக்லால் 92ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

இந்த தோல்வியினால் விரக்தியடைந்த பெல்ஜிய கால்பந்து இரசிகர்கள், பிரஸ்ஸல்ஸின் மையத்தில் அமைதியின்மையில் ஈடுபட்டனர்.

இதனை சமாளிக்க பொலிஸார், நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

டஸன் கணக்கான கால்பந்து இரசிகர்கள், வீதி வழியே இருந்த கடை ஜன்னல்களை அடித்து நொறுக்கினர், பட்டாசுகளை வீசினர் மற்றும் வாகனங்களை எரித்தனர்.

இந்த வன்முறை சம்பவங்களின் போது, 11பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்


குழு எஃப் பிரிவில் நடைபெற்ற போட்டியில், குரேஷியா அணி மற்றும் கனடா அணிகள் மோதின.

கலீபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், குரேஷியா அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

குரேஷியா அணி சார்பில், ஆண்ட்ரேஜ் கிராமரிக் 36ஆவது மற்றும் 76ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார். மார்க்கோ லிவாஜா 44ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், லவ்ரோ மேஜர் 94ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

கனடா அணி சார்பில், அல்போன்சா டேவிஸ் போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.


குழு இ பிரிவில் நடைபெற்ற போட்டியில், ஸ்பெயின் அணியும் ஜேர்மனி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அல்பய்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதில் ஸ்பெயின் அணி சார்பில், அல்வாரோ மொராட்டா போட்டியின் 62ஆவது நிமிடத்தில் அணிக்காக ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.

நிக்லாஸ் நிக்லாஸ் ஃபுல்க்ரக் போட்டியின் 83 ஆவது நிமிடத்தில் அணிக்காக ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.

 

 

Tags: கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடர்குரேஷியா அணிகோஸ்டா ரிக்காமொராக்கோஜேர்மனி அணிஸ்பெயின் அணி
Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

2023 டேவிஸ் கோப்பை : கொலம்பியாவுக்கு எதிரான வெற்றியால் இறுதி போட்டிக்கு முன்னேறியது பிரிட்டன் !
விளையாட்டு

2023 டேவிஸ் கோப்பை : கொலம்பியாவுக்கு எதிரான வெற்றியால் இறுதி போட்டிக்கு முன்னேறியது பிரிட்டன் !

2023-02-05
ஆசியக்கிண்ணத் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்காது: பிசிசிஐ உறுதி!
கிரிக்கெட்

ஆசியக்கிண்ணத் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்காது: பிசிசிஐ உறுதி!

2023-02-04
மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே : முதலாவது டெஸ்ட் போட்டி இன்று
கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே : முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

2023-02-04
ஒலிம்பிக் போட்டிகளை புறக்க 40 நாடுகள் தயார்!
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளை புறக்க 40 நாடுகள் தயார்!

2023-02-03
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான நியூஸிலாந்து டெஸ்ட் அணி விபரம் அறிவிப்பு!
கிரிக்கெட்

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான நியூஸிலாந்து டெஸ்ட் அணி விபரம் அறிவிப்பு!

2023-02-03
இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் சுசந்திகாவுக்கு முக்கியப் பதவி!
கிரிக்கெட்

இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் சுசந்திகாவுக்கு முக்கியப் பதவி!

2023-02-02
Next Post
உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்

ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்மூலத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கேள்வி!

2023-01-18
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

2023-01-20
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன்.

2023-01-29
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

2023-01-15
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

2023-01-18
2வது நாள் பேரணி கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணம்

2வது நாள் பேரணி கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணம்

2023-02-05
வறட்சியான காலநிலை: சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு?

இன்றும் இரண்டு மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு!

2023-02-05
மருதானை கண்ணீர் புகை தாக்குதல் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணை !!

மருதானை கண்ணீர் புகை தாக்குதல் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணை !!

2023-02-05
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு பேருந்துகள் அன்பளிப்பு!

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு பேருந்துகள் அன்பளிப்பு!

2023-02-05
மின்சார கட்டணத்தை செலுத்த தவறியவர்களுக்கு 3 மாத கால அவகாம்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர்!

2023-02-05

Recent News

2வது நாள் பேரணி கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணம்

2வது நாள் பேரணி கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணம்

2023-02-05
வறட்சியான காலநிலை: சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு?

இன்றும் இரண்டு மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு!

2023-02-05
மருதானை கண்ணீர் புகை தாக்குதல் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணை !!

மருதானை கண்ணீர் புகை தாக்குதல் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணை !!

2023-02-05
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு பேருந்துகள் அன்பளிப்பு!

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு பேருந்துகள் அன்பளிப்பு!

2023-02-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.