• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
கால்பந்து உலகக்கிண்ணம்: அதிர்ச்சி தோல்வியால் பெல்ஜியத்தில் அமைதியின்மை! மொராக்கோ – குரேஷியா அணிகள் வெற்றி!

கால்பந்து உலகக்கிண்ணம்: அதிர்ச்சி தோல்வியால் பெல்ஜியத்தில் அமைதியின்மை! மொராக்கோ – குரேஷியா அணிகள் வெற்றி!

Anoj by Anoj
2022/11/28
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில் கோஸ்டா ரிக்கா, மொராக்கோ மற்றும் குரேஷியா அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

குழு இ பிரிவில் நடைபெற்ற போட்டியில், கோஸ்டா ரிக்கா அணியும் ஜப்பான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அஹமட் பின் அலி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கோஸ்டா ரிக்கா அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

கோஸ்டா ரிக்கா அணி சார்பில், கெய்ஸர் புல்லர் போட்டியின் 81ஆவது நிமிடத்தில் அணிக்கான வெற்றி கோலை புகுத்தினார்.


குழு எஃப் பிரிவில் நடைபெற்ற போட்டியில், தரநிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணியும் மொராக்கோ அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மொராக்கோ அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வரலாற்று வெற்றியை பெற்றது.

மொராக்கோ அணி சார்பில், ரோமெய்ன் சைஸ் 73ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஸகாரியா அபுக்லால் 92ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

இந்த தோல்வியினால் விரக்தியடைந்த பெல்ஜிய கால்பந்து இரசிகர்கள், பிரஸ்ஸல்ஸின் மையத்தில் அமைதியின்மையில் ஈடுபட்டனர்.

இதனை சமாளிக்க பொலிஸார், நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

டஸன் கணக்கான கால்பந்து இரசிகர்கள், வீதி வழியே இருந்த கடை ஜன்னல்களை அடித்து நொறுக்கினர், பட்டாசுகளை வீசினர் மற்றும் வாகனங்களை எரித்தனர்.

இந்த வன்முறை சம்பவங்களின் போது, 11பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்


குழு எஃப் பிரிவில் நடைபெற்ற போட்டியில், குரேஷியா அணி மற்றும் கனடா அணிகள் மோதின.

கலீபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், குரேஷியா அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

குரேஷியா அணி சார்பில், ஆண்ட்ரேஜ் கிராமரிக் 36ஆவது மற்றும் 76ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார். மார்க்கோ லிவாஜா 44ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், லவ்ரோ மேஜர் 94ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

கனடா அணி சார்பில், அல்போன்சா டேவிஸ் போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.


குழு இ பிரிவில் நடைபெற்ற போட்டியில், ஸ்பெயின் அணியும் ஜேர்மனி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அல்பய்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதில் ஸ்பெயின் அணி சார்பில், அல்வாரோ மொராட்டா போட்டியின் 62ஆவது நிமிடத்தில் அணிக்காக ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.

நிக்லாஸ் நிக்லாஸ் ஃபுல்க்ரக் போட்டியின் 83 ஆவது நிமிடத்தில் அணிக்காக ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.

 

 

Related

Tags: கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடர்குரேஷியா அணிகோஸ்டா ரிக்காமொராக்கோஜேர்மனி அணிஸ்பெயின் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என ஜனாதிபதி கூறுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது – ஹிருணிகா

Next Post

ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்மூலத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

Related Posts

சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா மகளிர் அணி கிண்ணத்தை பெற மறுத்தது ஏன்?
கிரிக்கெட்

சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா மகளிர் அணி கிண்ணத்தை பெற மறுத்தது ஏன்?

2026-09-14
உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!
பிரதான செய்திகள்

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

2026-09-14
இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

2026-09-14
2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!
ஆசிரியர் தெரிவு

2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!

2026-09-11
பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!
உதைப்பந்தாட்டம்

பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!

2026-09-10
சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் எம்பாப்பே புதிய மைல்கல்!
உதைப்பந்தாட்டம்

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் எம்பாப்பே புதிய மைல்கல்!

2026-09-09
Next Post
உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்

ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்மூலத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

ஆங்கில கால்வாய் ஊடான படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு பிரதமருக்கு அழைப்பு!

ஆங்கில கால்வாய் ஊடான படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு பிரதமருக்கு அழைப்பு!

உணவு பணவீக்கத்தில் இலங்கை ஆறாவது இடம் !

உணவு பணவீக்கத்தில் இலங்கை ஆறாவது இடம் !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

0
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.