• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் லைக்கா ஞானம் அறக்கட்டளை!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் லைக்கா ஞானம் அறக்கட்டளை!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/05
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆதவனின் மனிதம் தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை தொடர்ச்சியாக பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகிறது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தில் சிக்குண்டு நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது

அந்த வகையில் புவக் பிட்டிய, இலுக்ஹோவிட்ட மற்றும் கொஸ்வத்த கிராம சேவகர் பிரிவுகளில் லைக்கா ஞானம் அறக்கட்டளையானது நேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியது.

அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள், சமையலறைக்கு தேவையான பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை ஞானம் அறக்கட்டளை வழங்கியது.

அதேநேரம், நேற்று முன்தினம் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது களுத்துறை மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுத்திருந்தது.

குறித்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு விரைந்த ஞானம் அறக்கட்டளையின் குழுவானது, அப்பகுதி மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள், சமையலறைக்கு தேவையான பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கியது.

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை லைக்கா ஞானம் அறக்கட்டளையானது, தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.

நாட்டில் தொடர்ச்சியாக இந்தப் பணியை முன்னெடுத்து வரும் லைக்கா ஞானம் அறக்கட்டளை, சர்வதேச அளவிலும் தனது இந்த செயற்பாட்டை விஸ்தரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக் கரம் நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ பாதிக்கப்பட்டிருந்தால், எவ்வாறான உதவிகள் வேண்டும் என்பதை எங்களுக்கு அறியத்தருமாறு ஆதவனின் மனிதம் கோரிக்கை விடுக்கிறது.

அந்தவகையில், 011 7534703 என்ற அவசர இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி எவ்வாறான உதவிகள் தேவையாகின்றது என்பதை எமக்கு உடனடியாக அறியப்படுத்துங்கள்.

ஆதவனில் மனிதம் வலையமைப்பு உங்களுக்கான உதவிகளை வழங்க எவ்வேளையிலும் தயார் நிலையில் உள்ளது.

blank

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்! -பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம்

Next Post

உயர்தர வகுப்புக்கள் நாளை முதல் ஆரம்பம்-கல்வி அமைச்சு!

Related Posts

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!
இலங்கை

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

2025-12-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-23
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-12-22
இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

2025-12-22
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2025-12-22
பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!
இலங்கை

பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

2025-12-22
Next Post
உயர்தர வகுப்புக்கள் நாளை  முதல் ஆரம்பம்-கல்வி அமைச்சு!

உயர்தர வகுப்புக்கள் நாளை முதல் ஆரம்பம்-கல்வி அமைச்சு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இராஜினாமா!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இராஜினாமா!

நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தானில் சம்பவம்

நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தானில் சம்பவம்

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

0
ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

2025-12-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-23
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-12-22
இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

2025-12-22
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2025-12-22

Recent News

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

2025-12-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-23
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-12-22
இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

2025-12-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.