• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரணில் வெற்றி பெறுவது உறுதியில்லை என மறைமுகமா தெரிவிக்கின்றாரா சந்தோஷ் ஜா?

ரணில் வெற்றி பெறுவது உறுதியில்லை என மறைமுகமா தெரிவிக்கின்றாரா சந்தோஷ் ஜா?

Kavipriya S by Kavipriya S
2024/08/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
70 1
A A
0
35
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

கண்டியில் பௌத்த மதத் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் தெரிவுகளை மதிப்பது குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டையும், இரண்டு நாடுகளில் எவர் ஆட்சி செய்தாலும் வலுவான இருதரப்பு உறவுகளை பேணுவது குறித்த உறுதிப்பாட்டையும்  அவர் வெளிப்படுத்தினார்.

இலங்கை மக்களே தெரிவு செய்ய வேண்டியவர்கள், இலங்கை தீர்மானிக்கும், இலங்கை மக்கள் தீர்மானிக்கும் எதனையும் நாங்கள் மதிப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் , இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவோம். எங்கள் நட்பு என்பது அனைத்து இலங்கைக்கும், அனைத்து இலங்கையர்களுக்குமானது என்றும் கூறியுள்ளார்.

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்தியத் தூதுவர்,

“இதற்குச்  சில காலம் எடுக்கும். இது நீண்ட திட்டம். இது ஓரிரு வருட திட்டம் இல்லை. எவ்வளவு காலம் நீடிக்கும் எனத் தெரிவிக்க முடியாது. ஐந்து, ஆறு வருடங்கள் நீடிக்கலாம். இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவதிலேயே இது தங்கியுள்ளது. இதனைப் பரஸ்பர இணக்கப்பாடு புரிந்துணர்வுடனேயே முன்னெடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெற்காசியாவின் உயர்வான மத நிகழ்வாக தலதா பெரஹெரா அடையாளப்படுத்தப்படும்!

Next Post

உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை : கொக்குத்தொடுவாயில் பல புதை குழிகள் இருக்கிறது-ரவிகரன்

Related Posts

குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!
இங்கிலாந்து

குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

2026-01-13
பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட்  ட்ரம்ப்  உறுதி!
அமொிக்கா

டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவலூறு வழக்கை நிராகரிக்கக் கோரி பிபிசி நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

2026-01-13
இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி
இலங்கை

இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

2026-01-13
வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!
மட்டக்களப்பு

வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!

2026-01-13
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
accident

2026-01-13
அமெரிக்காவில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்கள் அதிரடியாக ரத்து!
அமொிக்கா

அமெரிக்காவில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்கள் அதிரடியாக ரத்து!

2026-01-13
Next Post
உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை : கொக்குத்தொடுவாயில் பல  புதை குழிகள் இருக்கிறது-ரவிகரன்

உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை : கொக்குத்தொடுவாயில் பல புதை குழிகள் இருக்கிறது-ரவிகரன்

மாதாந்தம் 10000 ரூபா நிவாரணம் –  மின் கட்டணம் 33 வீதத்தினால் குறைக்கப்படும் – அநுர குமார

மாதாந்தம் 10000 ரூபா நிவாரணம் - மின் கட்டணம் 33 வீதத்தினால் குறைக்கப்படும் - அநுர குமார

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைவு!

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைவு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

0
பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட்  ட்ரம்ப்  உறுதி!

டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவலூறு வழக்கை நிராகரிக்கக் கோரி பிபிசி நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

0
இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

0
வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!

வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

இலஞ்சம் கோரிய அதிகாரி மதுபோதையுடன் கைது!

0
குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

2026-01-13
பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட்  ட்ரம்ப்  உறுதி!

டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவலூறு வழக்கை நிராகரிக்கக் கோரி பிபிசி நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

2026-01-13
இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

2026-01-13
வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!

வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!

2026-01-13
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

2026-01-13

Recent News

குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

2026-01-13
பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட்  ட்ரம்ப்  உறுதி!

டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவலூறு வழக்கை நிராகரிக்கக் கோரி பிபிசி நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

2026-01-13
இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

2026-01-13
வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!

வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.