• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொதுத்தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய முதலாவது சுயேட்சை குழு

பொதுத் தேர்தல்: முக்கிய இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி?

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/30
in இலங்கை, பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுத் தேர்தலில் கூட்டணியாகக் களமிறங்குவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடையும் நிலைமையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு பிரதான நிபந்தனைகளே இதற்கு காரணம் என்று உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நிபந்தனைகளினால் கூட்டணிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் சுமார் 8 கலந்துரையாடல்கள் இதுவரை இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதான நிபந்தனைகள் காரணமாக, இந்த கலந்துரையாடல்களை முன்கொண்டு செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைப்பேசி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, புதிய கூட்டணியில் இருக்கக் கூடாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஆனால், ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்க பெற்ற பெரும்பான்மையான வாக்குகள் அவரது தனிப்பட்ட வாக்குகளாகக் கருதப்படுவதால் அவர் இல்லாத அரசியல் கூட்டணிக்கு உடன்பட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின்போது தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், புதிய கூட்டணியின் தலைமைப் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனையொன்றை விதித்துள்ள நிலையில், இதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான சூழல்களினால், இரு தரப்புக்கும் இடையிலான கூட்டணி பேச்சுக்களை தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே கட்சித் தலைவராக நீடிக்க வேண்டும் என நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நெலுவ தொகுதிக் குழுவில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Election 2024பொதுத் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் மூன்றரை கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

Next Post

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாகப் போராட்டம்

Related Posts

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹர சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து ஏனைய சிறைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு!

2026-08-02
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

தவறான முடிவெடுத்து யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

2026-08-02
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

2026-08-02
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம் குறித்து சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் விளக்கம்!
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம் குறித்து சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

2026-08-02
நேற்றைய பதற்றத்தின் பின்னணி – மஹர சிறையில் தப்பிச் செல்ல முயன்ற கைதிகள்!
இலங்கை

நேற்றைய பதற்றத்தின் பின்னணி – மஹர சிறையில் தப்பிச் செல்ல முயன்ற கைதிகள்!

2026-08-02
காணி விடுவிக்க கோரி மற்றுமொரு போராட்டம் – 40 ஆண்டு வலியைச் சுமந்து வயாவிளான் மக்கள் வீதியில் குமுறல்!
இலங்கை

காணி விடுவிக்க கோரி மற்றுமொரு போராட்டம் – 40 ஆண்டு வலியைச் சுமந்து வயாவிளான் மக்கள் வீதியில் குமுறல்!

2026-08-02
Next Post
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாகப் போராட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாகப் போராட்டம்

மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள்?

மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள்?

வெளிநாட்டுகளுக்கு  செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிவிவகார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து ஏனைய சிறைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு!

0
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

ஈரான் போர் நீடிப்பு – நிலைமையால் அதிருப்தியில் டொனால்ட் டிரம்ப்!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

தவறான முடிவெடுத்து யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

0
மட்டுவில் 8 பேர் கைது

வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

0
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம் குறித்து சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம் குறித்து சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து ஏனைய சிறைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு!

2026-08-02
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

ஈரான் போர் நீடிப்பு – நிலைமையால் அதிருப்தியில் டொனால்ட் டிரம்ப்!

2026-08-02
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

தவறான முடிவெடுத்து யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

2026-08-02
மட்டுவில் 8 பேர் கைது

வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

2026-08-02
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம் குறித்து சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம் குறித்து சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

2026-08-02

Recent News

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து ஏனைய சிறைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு!

2026-08-02
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

ஈரான் போர் நீடிப்பு – நிலைமையால் அதிருப்தியில் டொனால்ட் டிரம்ப்!

2026-08-02
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

தவறான முடிவெடுத்து யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

2026-08-02
மட்டுவில் 8 பேர் கைது

வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

2026-08-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.