• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home JUST IN
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

Kavipriya S by Kavipriya S
2024/11/21
in JUST IN, ஆசிரியர் தெரிவு
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று 11.30 மணியளவில் தனது கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தினார்.

குறித்த உரையில், இது மிக முக்கியமான பாராளுமன்ற கூட்டமாகும் என தெரிவித்தார். இதுவரை நாட்டில் இருந்த இரு பெரும்பான்மை கட்சிகளுக்கு மத்தியில் மக்களின் ஆதரவோடு இன்று பாராளுமன்றின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளோம்.

இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் சிறப்பான சந்தர்ப்பம் ஆகும் என தெரிவித்தார். இம்முறை சபைக்கு புதிய உறுப்பினர்கள் பலர் தெரிவிசெய்யப்பட்டுள்ளதோடு, அனைத்து மாகாணங்களிலும் இருந்து வருகை தந்துள்ளனர்.

இதுவரை ஜாதி , மதம், இனம் என்ற ரீதியில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வந்தனர். இம்முறை அது அனைத்தும் மாற்றமடைந்துள்ளது. இதனால் இனம் , மதம் என மக்களிடையே இருந்த இடைவெளி குறைந்து ஒரு தான் மக்கள் என ஒன்றிணைந்துள்ளனர்.

இவை அனைத்தையும் மறந்து மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து நாட்டின் ஆட்சியை கையளித்தமைக்கு நன்றி தெரிவித்தார். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப எமக்கு வாக்களித்த , வாக்களிக்காத அனைத்து மக்களினதும் தேவைகளையும் பூர்த்தி செய்வோம்.

இனி எம்நாட்டில் இன பேதத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதுவரையில், பாராளுமன்றில் நடந்த செயற்பாடுகள் பல மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இனி பாராளுமன்றின் கௌரவம் காக்கப்படுவதோடு, மக்களுக்கு பாராளுமன்றின் மீதான நம்பிக்கையும் பேணப்படும் என தெரிவித்தார்.

தற்போது நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்ல பல்வேறு திட்டங்கள் முக்கெடுக்கப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான 3ஆவது பணியாளர் மட்ட உடன்படிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் கைச்சாத்திட அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காளரா்களாக இருந்து உதவ முன்வர வேண்டும் .

4 மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் ஈர்த்து , அதன் மூலம் 8 மில்லியன் ரூபாய் வரையான வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

தொழில்நுட்ப துறையில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளளோம்.

விவசாயத்துறையை முன்னேற்றுவதற்கான அனைத்து வளங்களும் நம் நாட்டில் இருக்கின்றது. இதன் மூலம், கடனற்ற விவசாயிகளை உருவாக்கி தன்னிறைவு பொருாளதாரத்தை வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளாம்.

கடல் வளத்தில் இருந்து முழுமையான பலனை பெற எதிர்பார்த்துள்ளளோம்.

கல்வி துறையில், பாரிய முன்னேற்றத்தை கொண்டு வந்து , டிஜிட்டல் முறைமையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம்.

என்பது சூழலையும் , பாராளுமன்றையும் சுத்தப்படுத்துவது மட்டும் கிடையாது , ஊழலற்ற , ஆரோக்கியமான , சுதந்திரமான ஒரு நாட்டை உருவாக்குவதுமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்கள் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப சிறந்த வேதை்திட்டங்களை முன்னெடுத்து செல்ல எதிர்பார்த்துள்ளதோடு, அதற்கு மக்களின் ஆதரவையும் வழங்குமாறும் தெரிவித்தார்.

Related

Tags: அநுர குமார திசாநாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பில் அறிவிப்பு!

Next Post

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி!

Related Posts

டித்வா புயல்   அனுரவை பலப்படுத்தியிருக்கிறதா? நிலாந்தன்.
ஆசிரியர் தெரிவு

டித்வா புயல்  அனுரவை பலப்படுத்தியிருக்கிறதா? நிலாந்தன்.

2025-12-07
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
JUST IN

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !
ஆசிரியர் தெரிவு

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05
உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!
ஆசிரியர் தெரிவு

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!
ஆசிரியர் தெரிவு

புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!

2025-12-05
Next Post
இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி!

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை - ஜனாதிபதி!

நன்றி தெரிவித்தார் சபாநாயகர் அசோக ரன்வல!

நன்றி தெரிவித்தார் சபாநாயகர் அசோக ரன்வல!

ரயிலுடன் மோதிய லொறி – மூவர் உயிரிழப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்து! 7 பேர் உயிரிழப்பு

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

0
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

0
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

0
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

0
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

0
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

2025-12-07

Recent News

ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.