• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home JUST IN
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

Kavipriya S by Kavipriya S
2024/11/21
in JUST IN, ஆசிரியர் தெரிவு
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று 11.30 மணியளவில் தனது கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தினார்.

குறித்த உரையில், இது மிக முக்கியமான பாராளுமன்ற கூட்டமாகும் என தெரிவித்தார். இதுவரை நாட்டில் இருந்த இரு பெரும்பான்மை கட்சிகளுக்கு மத்தியில் மக்களின் ஆதரவோடு இன்று பாராளுமன்றின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளோம்.

இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் சிறப்பான சந்தர்ப்பம் ஆகும் என தெரிவித்தார். இம்முறை சபைக்கு புதிய உறுப்பினர்கள் பலர் தெரிவிசெய்யப்பட்டுள்ளதோடு, அனைத்து மாகாணங்களிலும் இருந்து வருகை தந்துள்ளனர்.

இதுவரை ஜாதி , மதம், இனம் என்ற ரீதியில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வந்தனர். இம்முறை அது அனைத்தும் மாற்றமடைந்துள்ளது. இதனால் இனம் , மதம் என மக்களிடையே இருந்த இடைவெளி குறைந்து ஒரு தான் மக்கள் என ஒன்றிணைந்துள்ளனர்.

இவை அனைத்தையும் மறந்து மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து நாட்டின் ஆட்சியை கையளித்தமைக்கு நன்றி தெரிவித்தார். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப எமக்கு வாக்களித்த , வாக்களிக்காத அனைத்து மக்களினதும் தேவைகளையும் பூர்த்தி செய்வோம்.

இனி எம்நாட்டில் இன பேதத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதுவரையில், பாராளுமன்றில் நடந்த செயற்பாடுகள் பல மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இனி பாராளுமன்றின் கௌரவம் காக்கப்படுவதோடு, மக்களுக்கு பாராளுமன்றின் மீதான நம்பிக்கையும் பேணப்படும் என தெரிவித்தார்.

தற்போது நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்ல பல்வேறு திட்டங்கள் முக்கெடுக்கப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான 3ஆவது பணியாளர் மட்ட உடன்படிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் கைச்சாத்திட அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காளரா்களாக இருந்து உதவ முன்வர வேண்டும் .

4 மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் ஈர்த்து , அதன் மூலம் 8 மில்லியன் ரூபாய் வரையான வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

தொழில்நுட்ப துறையில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளளோம்.

விவசாயத்துறையை முன்னேற்றுவதற்கான அனைத்து வளங்களும் நம் நாட்டில் இருக்கின்றது. இதன் மூலம், கடனற்ற விவசாயிகளை உருவாக்கி தன்னிறைவு பொருாளதாரத்தை வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளாம்.

கடல் வளத்தில் இருந்து முழுமையான பலனை பெற எதிர்பார்த்துள்ளளோம்.

கல்வி துறையில், பாரிய முன்னேற்றத்தை கொண்டு வந்து , டிஜிட்டல் முறைமையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம்.

என்பது சூழலையும் , பாராளுமன்றையும் சுத்தப்படுத்துவது மட்டும் கிடையாது , ஊழலற்ற , ஆரோக்கியமான , சுதந்திரமான ஒரு நாட்டை உருவாக்குவதுமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்கள் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப சிறந்த வேதை்திட்டங்களை முன்னெடுத்து செல்ல எதிர்பார்த்துள்ளதோடு, அதற்கு மக்களின் ஆதரவையும் வழங்குமாறும் தெரிவித்தார்.

Related

Tags: அநுர குமார திசாநாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பில் அறிவிப்பு!

Next Post

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி!

Related Posts

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

2025-12-22
ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

2025-12-22
இலங்கைக்கான தூதுவர் உட்பட சுமார் 30 இராஜதந்திரிகளை திருப்பி அழைக்கும் அமெரிக்கா!
அமொிக்கா

இலங்கைக்கான தூதுவர் உட்பட சுமார் 30 இராஜதந்திரிகளை திருப்பி அழைக்கும் அமெரிக்கா!

2025-12-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-22
2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!

2025-12-19
பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!
ஆசிரியர் தெரிவு

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!

2025-12-19
Next Post
இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி!

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை - ஜனாதிபதி!

நன்றி தெரிவித்தார் சபாநாயகர் அசோக ரன்வல!

நன்றி தெரிவித்தார் சபாநாயகர் அசோக ரன்வல!

ரயிலுடன் மோதிய லொறி – மூவர் உயிரிழப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்து! 7 பேர் உயிரிழப்பு

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

0
இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

0
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-12-22
இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

2025-12-22
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2025-12-22
பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

2025-12-22
மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

2025-12-22

Recent News

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-12-22
இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

2025-12-22
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2025-12-22
பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

2025-12-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.