• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
தீராத நோய்களை தீர்க்கும் காரத்திகை செவ்வாய் வழிபாடு!

தீராத நோய்களை தீர்க்கும் காரத்திகை செவ்வாய் வழிபாடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/10
in ஆன்மீகம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவபெருமானுக்கும் முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாக திகழ்வதுதான் கார்த்திகை மாதமாகும்.

அப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது முருகப் பெருமானுக்கு உகந்த கிழமையாக கருதப்படுகிறது.

அந்த கிழமையில் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை எந்த முறையில் வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பார்க்கலாம்.

செவ்வாய்க்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரித்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.

அன்று முழுவதும் தங்களுடைய உடல் நிலைக்கு ஏற்றவாறு எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது உணவே சாப்பிடாமல் விரதம் இருக்கலாம்.

மாலை நேரத்தில் வீட்டில் முருகப்பெருமானின் சிலையோ வேலோ இருக்கும் பட்சத்தில் அதற்கு தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒருவேளை சிலை, வேல் இல்லாதவர்கள் முருகப் பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தில் தேனை ஊற்றி ஊற்றி நெய்வேத்தியமாக வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம்.

இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு அல்லது கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

பிறகு செவ்வரளி மலர்களைக் கொண்டு முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஓம் சரவணபவ நமஹ என்னும் மந்திரத்தை 108 முறை கூறி செவ்வரளி மலர்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இந்த வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அபிஷேகம் செய்த தேனாக இருந்தாலும் நெய்வேத்தியமாக வைத்த தேனாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு சொட்டு தேனையாவது நம்முடைய உள் நாக்கில் தடவிக் கொள்ள வேண்டும்.

இப்படி கார்த்திகை கடைசி செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து தேன் அபிஷேகம் செய்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கக்கூடிய தீராத நோய்கள் தீருவதற்குரிய வழிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது.

Related

Tags: Muruganகார்த்திகைமுருகன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!

Next Post

கேரளா செல்லும் ஸ்டாலின்

Related Posts

அர்த்த​நாரீஸ்வரர் மலைக்​கோ​யில் படிக்​கட்​டில் யோகாசனம் செய்​த​படி சென்​ற சிறுமி ஹ​னா
ஆன்மீகம்

அர்த்த​நாரீஸ்வரர் மலைக்​கோ​யில் படிக்​கட்​டில் யோகாசனம் செய்​த​படி சென்​ற சிறுமி ஹ​னா

2026-01-26
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
ஆன்மீகம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

2026-01-26
திரு​மலையில் ரத சப்​தமி விழா 25-ம் திகதி கொண்டாடப்பட உள்​ளது
ஆன்மீகம்

திரு​மலையில் ரத சப்​தமி விழா 25-ம் திகதி கொண்டாடப்பட உள்​ளது

2026-01-23
உத்தர பிரதேச மாநிலம் , அயோத்தி ராமர் கோயிலுக்கு 286 கிலோ தனுசு காணிக்கை!
ஆன்மீகம்

உத்தர பிரதேச மாநிலம் , அயோத்தி ராமர் கோயிலுக்கு 286 கிலோ தனுசு காணிக்கை!

2026-01-23
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்!
ஆன்மீகம்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்!

2025-09-04
விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
ஆசிரியர் தெரிவு

விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

2025-08-27
Next Post
கேரளா செல்லும் ஸ்டாலின்

கேரளா செல்லும் ஸ்டாலின்

சா/த பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு இன்றுடன் நிறைவு!

சா/த பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு இன்றுடன் நிறைவு!

வாகன இறக்குமதி: தவறான விளம்பரங்களுக்கு எதிராக அரசாங்கம் எச்சரிக்கை!

வாகன இறக்குமதி: தவறான விளம்பரங்களுக்கு எதிராக அரசாங்கம் எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
வவுனியா, செட்டிகுளத்தில் விபத்து – நால்வர் படுகாயம்!

வவுனியா, செட்டிகுளத்தில் விபத்து – நால்வர் படுகாயம்!

0
திருகோணமலையில் மாணவர் ஒருவரைக் காணவில்லை சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்பு!

திருகோணமலையில் மாணவர் ஒருவரைக் காணவில்லை சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்பு!

0
பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றிவந்தவர்களை மக்கள் ஓரம்கட்டி வைத்துள்ளனர் – கிருஷ்ணன் கலைச்செல்வி !

பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றிவந்தவர்களை மக்கள் ஓரம்கட்டி வைத்துள்ளனர் – கிருஷ்ணன் கலைச்செல்வி !

0
ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு!

இலஞ்சக் குற்றச்சாட்டுக்காக கடந்த ஆண்டில் 84 பேர் கைது!

0
டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதா? – பாகிஸ்தானின் முடிவு தாமதம்!

டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதா? – பாகிஸ்தானின் முடிவு தாமதம்!

0
வவுனியா, செட்டிகுளத்தில் விபத்து – நால்வர் படுகாயம்!

வவுனியா, செட்டிகுளத்தில் விபத்து – நால்வர் படுகாயம்!

2026-01-27
திருகோணமலையில் மாணவர் ஒருவரைக் காணவில்லை சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்பு!

திருகோணமலையில் மாணவர் ஒருவரைக் காணவில்லை சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்பு!

2026-01-27
பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றிவந்தவர்களை மக்கள் ஓரம்கட்டி வைத்துள்ளனர் – கிருஷ்ணன் கலைச்செல்வி !

பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றிவந்தவர்களை மக்கள் ஓரம்கட்டி வைத்துள்ளனர் – கிருஷ்ணன் கலைச்செல்வி !

2026-01-27
ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு!

இலஞ்சக் குற்றச்சாட்டுக்காக கடந்த ஆண்டில் 84 பேர் கைது!

2026-01-27
டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதா? – பாகிஸ்தானின் முடிவு தாமதம்!

டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதா? – பாகிஸ்தானின் முடிவு தாமதம்!

2026-01-27

Recent News

வவுனியா, செட்டிகுளத்தில் விபத்து – நால்வர் படுகாயம்!

வவுனியா, செட்டிகுளத்தில் விபத்து – நால்வர் படுகாயம்!

2026-01-27
திருகோணமலையில் மாணவர் ஒருவரைக் காணவில்லை சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்பு!

திருகோணமலையில் மாணவர் ஒருவரைக் காணவில்லை சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்பு!

2026-01-27
பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றிவந்தவர்களை மக்கள் ஓரம்கட்டி வைத்துள்ளனர் – கிருஷ்ணன் கலைச்செல்வி !

பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றிவந்தவர்களை மக்கள் ஓரம்கட்டி வைத்துள்ளனர் – கிருஷ்ணன் கலைச்செல்வி !

2026-01-27
ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு!

இலஞ்சக் குற்றச்சாட்டுக்காக கடந்த ஆண்டில் 84 பேர் கைது!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.