• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தலைநகரை இருளில் மூழ்கடித்த சிலி மின்வெட்டு!

தலைநகரை இருளில் மூழ்கடித்த சிலி மின்வெட்டு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/02/26
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

சிலி முழுவதுமான பாரிய மின்வெட்டு செவ்வாயன்று (25) நாட்டின் தலைநகரான சாண்டியாகோவை இருளில் மூழ்கடித்தது.

அதேநேரம் அது சிலியின் வடக்கில் உள்ள முக்கிய தாமிரச் சுரங்கங்க பணிகளையும் கடுமையாக பாதிப்படையச் செய்தது.

இது உலகளாவிய உலோகச் சந்தைகளை பாதித்தது.

மின் வெட்டு தொடங்கி இருள் சூழ்ந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், சிலியின் அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்தது.

அதேநேரம், இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 06.00 மணி வரை வரை (0100 முதல் 0900 GMT வரை) அரிகாவின் வடக்குப் பகுதியிலிருந்து லாஸ் லாகோஸின் தெற்குப் பகுதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

Image

உலகின் மிகப்பெரிய உலோக உற்பத்தியாளரான வடக்கு சிலியில் பெரிய செப்புச் சுரங்கங்கள் செயல்படு மின் வெட்டினால் பாதிக்கப்பட்டமையினால், உலகளாவிய உலோகச் சந்தைகளுக்கு அதிர்ச்சிகள் ஏற்பட்டன.

உலகின் மிகப்பெரிய தாமிரச் சுரங்கமான எஸ்கோண்டிடா, மின்சாரம் இல்லாமல் இருந்தது.

அதே நேரத்தில் அரசுக்கு சொந்தமான செப்பு சுரங்கமான கோடெல்கோ அதன் அனைத்து சுரங்கங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.

நாட்டின் வடக்கில் மின் பறிமாற்றி வலையமைப்பு செயலிழந்ததால் பரவலான மின்தடை ஏற்பட்டது என்று சிலியின் உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா கூறினார்,

அதேநேரம், மின் தடைக்கு சைபர் தாக்குதல் காரணம் என முன்வைக்கப்பட்ட கூற்றினையும் அவர் நிராகரித்தார்.

எவ்வாறெனினும், சிலியின் பல ஆண்டுகளில் மிகப்பெரிய மின்வெட்டு தலைநகரின் இயல்பு நிலையை சீர்குலைத்தது.

அவசரகால வாகனங்களின் சைரன்கள் நகரம் முழுவதும் ஒலித்தன, மில்லியன் கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் சாண்டியாகோ மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டது, நிறுத்தப்பட்ட ரயில்களில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

சட்ட ஒழுங்கை பராமரிக்க உதவுவதற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை நிறுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

Image

செவ்வாய் இரவு 10 மணி நிலவரப்படி, தேசிய மின் கட்டத்தின் தேவையில் நான்கில் ஒரு பகுதி வழமைக்குத் திரும்பியது.

மேலும், புதன்கிழமை (26) காலைக்குள் மின்சாரத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்று சிலியின் தேசிய மின்சார ஒருங்கிணைப்பாளர் (CEN) வாரியத் தலைவர் ஜுவான் கார்லோஸ் ஓல்மெடோ கூறினார்.

Related

Tags: ChiledarknessPower cutSantiagoசிலிமின்வெட்டு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்!

Next Post

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

Related Posts

சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!
இலங்கை

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

2025-12-19
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!
இலங்கை

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
இலங்கை

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
ஒக்டோபரில் ஹேக் செய்யப்பட்ட இங்கிலாந்தின் வெளிவிவகார  அலுவலகம்!
இங்கிலாந்து

ஒக்டோபரில் ஹேக் செய்யப்பட்ட இங்கிலாந்தின் வெளிவிவகார அலுவலகம்!

2025-12-19
செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!
இங்கிலாந்து

செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

2025-12-19
இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!
உலகம்

அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

2025-12-19
Next Post
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

சூடான் இராணுவ விமானம் விபத்து; 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சூடான் இராணுவ விமானம் விபத்து; 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை!

வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வினை திறனாகப் பயன்படுத்த வேண்டும்!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

2025-11-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

0
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

0
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

0
சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

2025-12-19
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

2025-12-19
திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

2025-12-19

Recent News

சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

2025-12-19
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

2025-12-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.