• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழக மக்கள் ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி தமிழில் ருவிற்!

தமிழக மக்கள் ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி தமிழில் ருவிற்!

Litharsan by Litharsan
2021/04/06
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
74 1
A A
0
39
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, அசாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தலும் மேற்கு வங்காளத்தில் மூன்றாம் கட்டத் தேர்தலிலும் மக்கள் இன்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது ருவிற்றரில் தமிழ் உட்பட ஐந்து மொழிகளிலும் பதிவிட்டுள்ளார். மக்கள் அதிகளவில் வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பாக, இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

— Narendra Modi (@narendramodi) April 6, 2021

இதேவேளை, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்திய நேரப்படி இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்குப் பதிவு மாலை ஏழு மணிவரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் இம்முறை சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் மூவாயிரத்து 998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அ.தி.மு.க, மற்றும் தி.மு.க கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் என இம்முறை தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவுகின்றது.

இதனிடையே, தமிழகத்தில் 23 ஆயிரத்து 200 துணை இராணுவப் படையினர் உட்பட ஒரு இலட்சத்து 58 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கான தேர்தலில் 957 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அத்துடன், 2.74 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், 10 இலட்சம் வேட்பாளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 323 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்னர்.

Related

Tags: PM Modiகேரளாசட்டமன்றத் தேர்தல்தமிழகம்பிரதமர் மோடிபுதுச்சேரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லா லிகா: பார்சிலோனா அணி சிறப்பான வெற்றி!

Next Post

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்!

Related Posts

கொத்மலை பகுதியில் மண்சரிவு – தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தவிக்கும் மக்கள்!
இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரிப்பு!

2025-11-30
கொத்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய மீட்பு படையினர்!
இலங்கை

கொத்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய மீட்பு படையினர்!

2025-11-30
இயற்கை பேரிடர் நிலைமையில் அதிரடியாக செயற்படும் சாவகச்சேரி நகரசபை!
இலங்கை

இயற்கை பேரிடர் நிலைமையில் அதிரடியாக செயற்படும் சாவகச்சேரி நகரசபை!

2025-11-30
போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

யாழில் உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

2025-11-30
சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!
இலங்கை

சீரற்ற வானிலை காரணமாக யாழில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

2025-11-30
மாவிலாறு பகுதியில் இதுவரை 231பேர் மீட்பு!
இலங்கை

மாவிலாறு பகுதியில் இதுவரை 231பேர் மீட்பு!

2025-11-30
Next Post
முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்!

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்!

தென்னாபிரிக்கா தொடர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் விலகல்!

தென்னாபிரிக்கா தொடர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் விலகல்!

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு இலங்கையில் தொடரும் – அரசாங்கம்

ஏப்ரல் முதல் 1,000 ரூபாய் சம்பளம் - அரசாங்கம் உறுதி

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
விராட் கோலி சாதம்; 17 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

விராட் கோலி சாதம்; 17 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

0
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவிகள் கிடைக்கவில்லை என முறைப்பாடு!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை என முறைப்பாடு!

0
இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

0
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

0
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

0
விராட் கோலி சாதம்; 17 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

விராட் கோலி சாதம்; 17 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

2025-12-01
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவிகள் கிடைக்கவில்லை என முறைப்பாடு!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை என முறைப்பாடு!

2025-12-01
இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

2025-12-01
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

2025-12-01
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

2025-12-01

Recent News

விராட் கோலி சாதம்; 17 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

விராட் கோலி சாதம்; 17 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

2025-12-01
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவிகள் கிடைக்கவில்லை என முறைப்பாடு!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை என முறைப்பாடு!

2025-12-01
இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

2025-12-01
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.