முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய - இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக, ...
Read moreDetailsபுதுச்சேரி - தமிழ்நாடு கடற்கரையை சனிக்கிழமை கடந்த ஃபெங்கால் புயல், ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. எனினும், அதன் தாக்கம் காரணமாக பெய்த கனமழையால் ...
Read moreDetailsபுதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் வழிமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் உள்ளிட்டவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகின்றமையினால், புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலம் இன்றுடன் நிறைவடைய ...
Read moreDetailsபுதுச்சேரியில் அமுலில் உள்ள தளர்வுகளுடனான ஊரடங்கு ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், மேற்படி உத்தரவு ...
Read moreDetailsபுதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்கவுள்ளார். அந்தவகையில், என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி எதிர்வரும் ...
Read moreDetailsஇந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள ...
Read moreDetailsஇந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இடம்பெற்று வருகின்றது. இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் ...
Read moreDetailsபுதுச்சேரியில் ஏப்ரல் 30ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மே மாதம் 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஊரடங்கு 3ஆம் ...
Read moreDetailsபுதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.