Tag: பிரதமர் மோடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி  தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின்   ...

Read moreDetails

பூடான் மன்னர் வாங்சுக்கியுடன் ஜனாதிபதி- பிரதமர் இன்று பேச்சுவார்த்தை!

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக்குவுடன், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் ...

Read moreDetails

வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகள் ஆரம்பம்!

வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். முன்னதாக உலக காச நோய் எதிர்ப்பு ...

Read moreDetails

இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இந்தியா வருகை!

இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தரவுள்ளார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்தியா வரும் பிரதமருடன், அந்நாட்டு துணை பிரதமர் ...

Read moreDetails

அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

உலகில் உள்ள அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை 2023-24 இல் அறிவிக்கப்பட்ட ...

Read moreDetails

ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை பிரதமர் மோடி நாட்டிற்கு நேற்று (திங்கட்கிழமை) அர்ப்பணித்தார். இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு ...

Read moreDetails

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் இன்று ஆரம்பம்!

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் 'கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா'வை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன் கூடார நகரத்தையும் திறந்துவைக்கவுள்ளார். ...

Read moreDetails

நிலத்தில் புதையுண்டுவரும் ஜோஷிமட் நகரம்: சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 678ஆக அதிகரிப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலா தலமான ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வரும் நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 678ஆக அதிகரித்துள்ளது. ...

Read moreDetails

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர்!

குஜராத்தின் தடுப்பு அணைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் பெயர் சூட்டப்படவுள்ளது. ராஜ்கோட்டின் வாகுதாத் கிராமத்தின் நியாரி ஆற்றின் குறுக்கே 15 லட்சம் ரூபாய் செலவில் கிர் ...

Read moreDetails

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பம்!

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் இந்த 'கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா'வை பிரதமர் மோடி எதிர்வரும் 13ஆம் திகதி கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். வாரணாசி ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist