முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!
2025-12-16
உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலா தலமான ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வரும் நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 678ஆக அதிகரித்துள்ளது. ...
Read moreDetailsகுஜராத்தின் தடுப்பு அணைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் பெயர் சூட்டப்படவுள்ளது. ராஜ்கோட்டின் வாகுதாத் கிராமத்தின் நியாரி ஆற்றின் குறுக்கே 15 லட்சம் ரூபாய் செலவில் கிர் ...
Read moreDetailsஉலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் இந்த 'கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா'வை பிரதமர் மோடி எதிர்வரும் 13ஆம் திகதி கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். வாரணாசி ...
Read moreDetailsதேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று ஆரம்பமான இந்த மாநாட்டில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் மாநாட்டில், ...
Read moreDetailsபிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை அஹமதாபாத்தில் சிகிச்சை பலனின்றி ...
Read moreDetailsஇந்தியாவின் வடக்குப் பகுதியில், இந்திய-சீன எல்லைக்கு அருகே உள்ள சிக்கிம் மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் ...
Read moreDetailsகுஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு மேல் அதிக இடங்களில் வென்று தொடர்ந்து 7ஆவது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 ...
Read moreDetailsநாடு முழுவதும் பொலிஸ்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்குவதற்கான யோசனையொன்றை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உட்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று ...
Read moreDetailsஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் இதுகால வரையிலும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அந்த பணயங்களின் பின்னணி மற்றும் ஏனைய அனுகூலங்களை இந்தியா ...
Read moreDetailsமியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விடுவிக்க தூதரகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்தியத் தூதரகம் மூலமாக 30 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.