• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சவுதியுடனான பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது: ஈரான்!

சவுதியுடனான பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது: ஈரான்!

Anoj by Anoj
2021/09/25
in உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சவுதி அரேபியாவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சயீத் கூறுகையில், ‘ஈரான் – சவுதி அரேபியா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே நட்புறவை வலுப்படுத்தியுள்ளது.

இரு நாடுகளும் வேறுபாடுகளைக் கடந்து சமாதானம், ஸ்திரத் தன்மையுடன், பிராந்திய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தருவதுடன் புதிய அத்தியாயத்தில் நுழைய முடியும்’ என கூறினார்.

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி ஆட்சியில் இருக்கும்போது சவுதியுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தற்போது ஈரானி ஜனாதிபதியாக உள்ள இப்ராஹிம் ரைசி தொடர்கிறார்.

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ நிறுவனம் செயற்பட்டு வருகிறது.

இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் – சவுதி இடையே பதற்றம் நீடித்தது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

Related

Tags: ஈரான்சவுதி அரேபியாபேச்சுவார்த்தைவளைகுடா நாடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் பல பாகங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்

Next Post

கறுப்புக்கொடி போராட்டத்தை அறிவிக்க தயாராக உள்ளோம்- போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் எச்சரிக்கை

Related Posts

சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!
உலகம்

சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

2026-01-19
ஈரானின் கொடூரமான ஒடுக்குமுறை: இராணுவ நடவடிக்கை குறித்து டிரம்ப் தீவிர ஆலோசனை
அமொிக்கா

ஈரானின் கொடூரமான ஒடுக்குமுறை: இராணுவ நடவடிக்கை குறித்து டிரம்ப் தீவிர ஆலோசனை

2026-01-19
ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து
accident

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து

2026-01-19
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவசர கலந்துரையாடல்!
அமொிக்கா

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவசர கலந்துரையாடல்!

2026-01-18
11 பயணிகளுடன் மாயமான  விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!
உலகம்

11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

2026-01-18
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!
இங்கிலாந்து

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!

2026-01-18
Next Post
கறுப்புக்கொடி போராட்டத்தை அறிவிக்க தயாராக உள்ளோம்- போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் எச்சரிக்கை

கறுப்புக்கொடி போராட்டத்தை அறிவிக்க தயாராக உள்ளோம்- போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் எச்சரிக்கை

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது !

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது !

கைக்குண்டை தயாரிக்க உதவிய குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞன் கைது !

கைக்குண்டை தயாரிக்க உதவிய குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞன் கைது !

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?  அனுர மீட்டர் அப்டேட்!

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!

0
திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

0
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்!

0
சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

0
மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

0
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?  அனுர மீட்டர் அப்டேட்!

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!

2026-01-19
திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

2026-01-19
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்!

2026-01-19
சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

2026-01-19
மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

2026-01-19

Recent News

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?  அனுர மீட்டர் அப்டேட்!

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!

2026-01-19
திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

2026-01-19
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்!

2026-01-19
சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

2026-01-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.