• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
உரத்தை நிராகரித்தமையால் கொழும்பிற்கு சீனா அழுத்தம்

உரத்தை நிராகரித்தமையால் கொழும்பிற்கு சீனா அழுத்தம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/12
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீன நிறுவனமொன்றிடமிருந்து உரத்தினை பெறும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்து, பீஜிங் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக உலகளாவிய சிந்தனைக் குழுவான கொள்கை ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இரசாயன உரத்தினைப் பயன்படுத்துவதை நிறுத்தி இயற்கை விவசாயத்தினை மேற்கொள்ளுதல் வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தது.

இதனால்  சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முரண்பாடான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

எனினும், சில இறக்குமதிகளைச் செய்வதாக இருந்தால் உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியது.

அத்துடன், சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் குரூப் லிமிடெட் நிறுவனத்தை கரிம உரங்களை வழங்குவதற்கு திறந்த ஏலத்தின் மூலம் இலங்கை தேர்ந்தெடுத்தது என கொள்கை ஆய்வுக் குழுவின் அறிக்கை கூறுகின்றது.

சீன நிறுவனத்திடமிருந்து 63 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 99,000 மெட்ரிக் டொன் உரத்தை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது.

இருப்பினும், பகுப்பாய்வில் அதில் தீங்கு விளைவிக்ககூடிய பற்றியாக்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, சீன உரத்துடன் நாட்டுக்குள் பிரவேசிக்க இருந்த சரக்கு கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சீனா மேலும் கோபத்திற்கு உள்ளானது.

இலங்கை தர நிலை நிறுவனங்கள் உள்ளிட்டவை இரண்டு மாதிரிகளில் மண், தாவரங்கள் மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், நோய்க்கிருமிகள் மற்றும் நோய்களைக் கண்டறிந்ததாக ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

உண்மையில், இலங்கை விஞ்ஞானிகளின் கருத்துப்படி இந்த உரம் முழுமையாகவே நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் அது  அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை ஏற்படுத்துகிறது என சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.

சிந்தனைக் குழுவின் கருத்துப்படி, இலங்கையின் தலைமைக்கு சீனாவின் அழுத்தம் பலனளிக்கவில்லை.

இதனால், இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்தது.

தமது நாட்டின் நிறுவனம் ஒன்றினால் ஏற்றுமதி செய்யப்பட்ட உரங்களை இலங்கை அனுமதிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள சீனா தயாராக இல்லை என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

ஆகவே பீஜிங் கொழும்பை தன்னுடன் இணங்கிச் செல்வதற்கு அழுத்தங்களை தந்திரமாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இலங்கையின் நட்பு நாடான சீனா தனது தோல்வியிலிருந்து எவ்வாறு மீளப்போகின்றது.

அதனை ராஜபக்ஷ அரசாங்கம் எவ்வளவு சிறப்பாகக் கையாளுகிறது என்பதைப் பார்க்க அனைத்துக் கண்களும் ஆவலாக உள்ளன.

Related

Tags: அழுத்தம்கொழும்புகொள்கை ஆய்வுக் குழு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

Next Post

செர்பியாவில் கொவிட் தொற்றினால் 12இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Related Posts

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!
இலங்கை

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
இலங்கை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
இலங்கை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!
இலங்கை

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !
ஆசிரியர் தெரிவு

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05
Next Post
செர்பியாவில் கொவிட்-19 தொற்றினால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

செர்பியாவில் கொவிட் தொற்றினால் 12இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,546பேர் பாதிப்பு- 36பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 1,604பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு!

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை விரைவில் – சுகாதார அமைச்சர்!

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை விரைவில் - சுகாதார அமைச்சர்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

0
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற சிறப்பு உரை….

0
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற சிறப்பு உரை….

2025-12-05
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05

Recent News

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற சிறப்பு உரை….

2025-12-05
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.